குறிச்சொற்கள் விஷால் ராஜா

குறிச்சொல்: விஷால் ராஜா

கதைகளின் நேர்மை – கடிதம்

திருவருட்செல்வி வாங்க திருவருட்செல்வி மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடான விஷால்ராஜாவின் திருவருட்செல்வி வாசித்தேன். எனக்கு அந்த தொகுப்பின் பெயர் ஈர்ப்பதாகவும் அட்டை கொஞ்சம் விலக்குவதாகவும் இருந்தது. இந்த நவீன இலக்கியம் என்ற பேரில்...

லட்சுமி சரவணக்குமார் உரை, கடிதம்- விஷால்ராஜா

https://youtu.be/Nlg9x7O-Pq0 அன்புள்ள ஜெ, உங்களுடைய சமீபத்திய உரையை கேட்டேன். அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் பற்றி பேசுவதில்,  உள்ளுக்குள் வகுத்திருக்கும் சுய எல்லைகள் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறீர்கள். நேர்ப் பேச்சிலும் சொல்லியிருக்கிறீர்கள். சில நேரங்களில் அது எனக்கு ஏமாற்றமாகக்...

இடைவெளியும் தொடர்ச்சியும்- விஷால் ராஜா

(விஷ்ணுபுரம் அரங்கில் பங்குபெறும் இளம்படைப்பாளிகள் பற்றிய வாசிப்புகள் வெளிவந்த சூழலில் விமர்சனபூர்வமாக அணுகும் இக்கட்டுரை மேலும் விவாதங்களைக் கோருகிறது)1. மலையாள விமர்சகர் பி.கெ.பாலகிருஷ்ணன் சிறுகதைக்கும் நாவலுக்குமான வேறுபாடு பற்றி சொல்லும்போது சிறுகதைக்கு ஒரு திட்டவட்டமான...

ஒரு உலகத்தில் ஒரு வீட்டில் ஒரு மனிதன்: விஷால் ராஜா

விஷால்ராஜா ஜெயகாந்தன் முதிரா இளமையில் வீட்டை விட்டு வெளியேற துடிக்கிறோம். உலகம் வீட்டுக்கு வெளியே இருப்பதாகத் தோன்றுகிறது. அப்புறம் சீக்கிரமே நமக்கென்று ஒரு வீடு கட்டி அமைந்துவிட விருப்பம் வருகிறது. அதன் பாதுகாப்பை நாடத் தொடங்குகிறோம்.வீடு...

ஒரு விளக்கம் ஒரு பட்டியல்- விஷால் ராஜா

விஷால்ராஜாவும் ஒரு மொக்கையும் அன்புள்ள ஜெ, தளத்தில் வெளியான குறிப்பை படித்தேன். தமிழ் விக்கி பணி, ஈரட்டி திறப்பு விழா, கட்டண உரை என்று தீவிரமாக இயங்கி வருவதால் இந்த சர்ச்சை உங்கள் கண்களில் பட்டிருக்காது...

ஆழங்களில் எல்லாமே விதியாகிறது- விஷால் ராஜா

காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி காதுகள், அந்தியூர்மணி – கடிதம் மரபுப் பிரச்சாரகர் அல்ல மணி ஆழத்தில் விதிகள் இல்லை- அசோகன் அன்புள்ள ஜெ, "காதுகள்" நாவலை ஒட்டி அந்தியூர் மணி எழுதிய கட்டுரை....

ஆழத்தின் விதிகள் – விஷால் ராஜா

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் செந்தில் ஜெகன்னாதன் வலைத்தளம் செந்தில் ஜெகன்னாதனின் சிறுகதைகளை இணையத்தில் வாசித்தேன். தமிழ்ச் சூழலுக்கு நன்கு பரிச்சயமான வடிவத்தையே இக்கதைகள் வெளிப்பாட்டில் தேர்ந்திருக்கின்றன. பழக்கமானவையாகத் தோன்றுவதே இக்கதைகள் சார்ந்து வாசகரில் எழக்கூடிய முதல் அபிப்ராயமாகவும்...

வலி என்பதும் குறியீடே – விஷால்ராஜா

சமகால ஆங்கில இலக்கியத்தின் பிரபலமான பெயர்களில் ஒன்று சேடி ஸ்மித் (Zadie Smith). நாவலாசிரியராகப் புகழ்பெற்ற ஸ்மித்தின் முதல் சிறுகதைத் தொகுதி “மாபெரும் இணைவு”(Grand Union) சென்ற ஆண்டு (2019) வெளியானது.  சேடி...

அச்செடுக்கமுடியாத இடைவெளிகள் – விஷால் ராஜா

நாவல், சிறுகதை ஆகிய இரு புனைவு வடிவங்களுக்கும் நடுவிலான வேறுபாடு குறித்து பலரும் பல விதங்களில் பேசியிருக்கிறார்கள். நாவலை இதிகாசத்துடனும் சிறுகதையை கவிதையுடனும் ஒப்பிடுவது பரவலான வழக்கம். . இரண்டு வடிவங்களுடைய நோக்கங்களையும்...

மனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி?   -விஷால் ராஜா

  மனிதன் காலவரிசைப்படி பார்த்தால் குற்றமும் தண்டனையும் (1866) நாவல் நிலவறைக் குறிப்புகளுக்கும் (1864) அசடனுக்கும் (1869) நடுவே தாஸ்தாயெவ்ஸ்கியால் எழுதப்படுகிறது. (இடைப்பட்ட வருடங்களில் அவர் எழுதிய இன்னொரு நாவல் சூதாடி.). நிலவறை...