குறிச்சொற்கள் வில்லுவண்டி[ சிறுகதை] தனா

குறிச்சொல்: வில்லுவண்டி[ சிறுகதை] தனா

வில்வண்டி,நெடுநிலத்துள் -கடிதங்கள்

நெடுநிலத்துள் அகரமுதல்வன்  அன்புள்ள ஜெ நெடுநிலத்துள் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கதையை ஏன் உருவகமாக எழுதவேண்டும்? அதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று உண்டு. கடந்தகாலம் அப்படியே உருவகமாக ஆகிக்கொண்டே இருக்கிறது. தொன்மம் அல்லது புராணமாக...

புதியகதைகள்- கடிதங்கள்

உதிரம் அனோஜன் பாலகிருஷ்ணன் வணக்கம் ஜே, அனோஜனின் "உதிரம்" சிறுகதை வாசித்தேன். தொடர்ந்த கடிதங்களும் வாசித்தேன். அனோஜன் எனக்குப் பிடித்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அதில் எனக்குப் பெருமையும் கூட. தற்போதெல்லாம் கதைகளை வாசித்துவிட்டு மனதுக்குள்...

வில்வண்டி- கடிதங்கள்

வில்லுவண்டி தனா அன்புள்ள ஜெ, தனா எழுதிய கதையை முன்பே படித்திருந்தேன். என்னுடைய ஊரைச் சேர்ந்த கதை. ஓரளவு கள்ளிக்காட்டு இதிகாசத்தை நினைவுபடுத்தும் கதைச்சூழல். நல்லகதை. இதை வாசிக்கும்போதுதான் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் பிரச்சினை என்ன என்று...

வில்லுவண்டி[ சிறுகதை] தனா

  அங்கனத்தேவன் பட்டியில் வில்லு வண்டி வைத்திருந்தது செந்தட்டி மட்டும் தான். கோயம்புத்தூரில் இருந்து ஒரு ஆள் உயரத்திற்கு ஜாதி மாடுகளை வாங்கி வந்து அதில் கட்டியிருப்பார். இரவங்கலார் மலையில் இருந்து பிரம்புகளை வெட்டி...