குறிச்சொற்கள் வியாசன்

குறிச்சொல்: வியாசன்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 50

பகுதி பத்து : அனல்வெள்ளம் விதுரன் அம்பாலிகையின் மாளிகைமுற்றத்தை அடைந்தபோது அவனுக்காக சாரிகை காத்து நின்றிருந்தாள். அவளை நோக்கி ஓடிவந்து "சிறிய அரசியார் சினம் கொண்டு உங்கள் மாளிகைக்கே கிளம்பிவிட்டார்கள் அமைச்சரே. நான் அது...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 30

பகுதி ஆறு : தீச்சாரல் மறுநாள் காலையில் வியாசர் வருவாரென்று முந்தைய நாள் இரவு சுதன் வந்து செய்தியறிவித்தபோதே சத்யவதி நிலைகொள்ளாமல் அரண்மனைக்குள் உலவத்தொடங்கிவிட்டாள். குளிருக்கு வைக்கும் செம்புக்கணப்பு போல உள்ளூர கனல் இருந்துகொண்டிருந்தது....