குறிச்சொற்கள் விமர்சனம்

குறிச்சொல்: விமர்சனம்

சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’

செவ்விலக்கியம் என்பதை பெரும்பாலும் கவிதைகளை வைத்துத்தான் மதிப்பிட்டு வருகிறோம். காரணம் செவ்விலக்கியம் என்பதற்கு ஒரு பழைமை தேவை; இலக்கிய வகைகளில் பழைமைச் செறிவுள்ள வரலாறு கவிதைக்கு மட்டும்தான் உள்ளது. உரைநடைப் படைப்புகளைத் தனியாகப்...

கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’

  ஒரு ராஜபுத்திரர் எப்படி இருப்பார்? ராஜபுத்திரர்களின் பொதுவான வரலாறு நாமறிந்ததே. அவர்கள் இந்திய சமூகத்தின் போர்வாட்களாக இருந்தனர். அக்பர் அவர்களை தன் அன்பால் அரவணைத்து தன் வீரர்களாக ஆக்கிக்கொண்டார். அதன் பின்னர் அவர்கள்...

குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘

பதினைந்து வருடம் முன்பு காசிக்குச் சென்றிருந்தேன். மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையின் கலங்கல் நீரில் கால் நனைத்து நின்றபோது ஒருவகையான ஊமைவலி நெஞ்சில் ஏற்பட்டது. கரையில் பாழடைந்த புராதனக் கட்டிடங்கள். கரிய திராவகத்தை உமிழும்...

கவிதையின் அரசியல்– தேவதேவன்

    எங்களூரில் தினம் ஒரு இடத்தில் 'தகடு எடுப்பு' நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ''அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?''என்று கேட்டபடி...

பிரயாகை- கேசவமணி

கேசவமணி பிரயாகை பற்றி எழுதத்தொடங்கியிருக்கும் விமர்சனத்தொடர். அவரது இணையதளத்தில் வெண்முரசு விவாதங்கள் அனைத்தும்

வெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்

வணக்கம். உங்கள் எழுத்துக்களை வாசித்து அதுகுறித்து எழுதி எத்தனை நாட்கள் ஆயிற்று !!! இது வெண்கடல் குறித்த விமர்சனம் எளிய மனப்பதிவாகப்படலாம் .கதையை வாசித்ததும் மனதில் பொங்கிவந்த வார்த்தைகள் இவை. சொல்லமுடியாத மன எழுச்சியை உங்கள்...

காடு வாசிப்பனுபவம்

அன்புள்ள ஜெயமோகன் சார், காடு கடந்த 15 நாட்களில் வாசித்து முடித்தேன், என் இதனை வருட வாசிப்பு அனுபவத்தில், முதன் முறையாக ஒரு நாவல் வாசித்த பிரமிப்பை இன்று தான் அடைந்தேன், மனதின் வார்த்தைகள்...

அழியாக்குரல்-சமஸ் கட்டுரைகள்

செய்தி என்பதற்கும் வரலாறு என்பதற்கும் என்ன உறவு? நேற்றைய செய்திகளால் ஆனது வரலாறு. இன்றைய செய்தியோ நேற்றைய செய்தியின் மீதுதான் வந்து விழுகிறது. அதை மறக்கவைக்கிறது. பொருளற்றதாக்குகிறது. நாலைந்து நாள் பழைய செய்தித்தாள்கூட...

அம்மா வந்தாள்: மூன்றாவது முறை…

அம்மா வந்தாள் நாவலை மீண்டும் படிக்க நேர்ந்தது, பதினைந்து வருடம் கழித்து. இது மூன்றாவது முறை. இம்முறை தி.ஜானகிராமனின் எண்ண ஓட்டச் சித்தரிப்புகள் சற்று சலிப்பூட்டின. உரையாடல்களில் ஒரே பாணியை பல இடங்களில்...

வெண்முரசு- சுயராஜ்யா கட்டுரை

ஜடாயு சுவராஜ்யா இதழில் வெண்முரசு பற்றி எழுதிய கட்டுரை Venmurasu: A sublime literary masterpiece in the making வெண்முரசு அனைத்து விவாதங்களும்