பகுதி 7 : மலைகளின் மடி – 7 இரவிலேயே செய்திவந்துவிட்டது, மத்ர நாட்டிலிருந்து சல்லியரும் அவரது மைந்தர்களான ருக்மாங்கதனும் ருக்மரதனும் அவரது இளையவரும் உத்தரமத்ரநாட்டின் அரசருமான தியுதிமானும் வந்துகொண்டிருப்பதாக. செய்திசொன்ன தூதன் மேலும் ஒரு சொல்லுக்கு தயங்க சோமதத்தர் “சொல்” என்றார். “இளவரசி விஜயையையும் தியுதிமான் அழைத்துவருகிறார். அது மரபல்ல” என்றான் தூதன். “ஆம், ஆனால் பிதாமகர் வந்திருப்பதனால் அழைத்து வரலாமே?” என்றார் சோமதத்தர். “இருக்கலாம். ஆனால்…” என்றபின் தூதன் “அரண்மனையில் நிகழ்ந்த பேச்சுகளைக்கொண்டு நோக்கினால் நம் …
Tag Archive: விப்ரலதை
Permanent link to this article: https://www.jeyamohan.in/71125
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்
- கப்பல்காரனின் கடை
- மகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு
- உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா?
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6
- அஞ்சலி – தருமபுரம் ஆதீனம்
- சொற்சிக்கனம் பற்றி…
- அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்
- பாரதியும் ஜெயகாந்தனும்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5