பகுதி இரண்டு : அலையுலகு – 3 ஐராவதீகக் காட்டினுள்ளே யானைக் கூட்டங்களும் காட்டெருமை மந்தைகளும் நுழைவதில்லை. புதர் குலையாது பாயும் மான்கணங்களும் இலை அசையாது செல்லும் புலிகளும் அன்றி அங்கு விலங்குகள் இல்லை. எனவே கால் வழி என ஏதுமின்றி ஐந்து திசைகளையும் நிறைத்த பசுமை பெருகி விரிந்த அலைவெளியென கிடந்தது அது. தழைந்த பெருங்கிளைகளில் ஒன்றில் இருந்து பிறிதுக்கு கால் வைத்து அர்ஜுனன் அக்காட்டுக்குள் சென்றான். காமம் கொண்டு கண்ணயர்ந்த பெண்ணின் தோளிலிழியும் பட்டு …
Tag Archive: வாமன்
முந்தைய பதிவுகள் சில
- நகைச்சுவை,காந்தி ,நம்மாழ்வார்- கடிதம்
- 'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 46
- ஜரேட் டைமண்ட்டுடன் சந்திப்பு- ராஜன் சோமசுந்தரம்
- தொழிற்சங்கத்தின் எதிர்மறைத்தன்மை
- சிறுகதைகள் என் மதிப்பீடு -3
- கொஜ்ஜு
- இன்னொருவரின் ஆன்மீகம்
- பழசிராஜா இணைப்புகள்
- இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்
- சுஜாதா விருதுகள் கடிதம் 7