குறிச்சொற்கள் வாசிப்பு
குறிச்சொல்: வாசிப்பு
திரை சரியும் காலம்
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. சிவகங்கையில் பிரஹலாதன் நாடகம் முடிந்து பட்டாபிஷேகம் நடக்கும் நேரம். சிம்மாசனத்தில் பிரஹலாதனாக நடித்த சிறுவன் அமர்ந்திருந்தான். அன்று நாலைந்து பாடல்களை சிறப்பாகப் பாடி விட்டமையால்...
வாசிப்பும் சமநிலையும்
எழுத்தாளருக்கு வணக்கம்,
எழுத்தாளர் ஜெயகாந்தன் புத்தகங்கள் மூலமாகத்தான் எனக்கு இலக்கியம் அறிமுகம். I shaped my conduct based on his writings. So, he is more than a writer to...
வீடு
என் அம்மாவின் ரசனையே தனிப்பட்டது. ஏனென்றால் அம்மா எல்லாரும் வாழும் ஒரு பொதுவாழ்க்கைத்தளத்தில் வாழவில்லை. அவர்களுக்கு ஆங்கிலமும் உலக இலக்கியமும் அன்றைய இடதுசாரிச்சூழலில் இருந்து, இடதுசாரி செயல்வீரரும் அறிஞருமான மூத்த அண்ணா கேசவபிள்ளை...
மாலை விருந்தில்…
நான் எழுத்தாளர் டாப்னியுடன் இரவுவிருந்துக்குச் சென்றபோதுதான் பாட்டியை சந்திக்க நேர்ந்தது. கூடவே எங்கள் நண்பர் லயனலும் வந்திருந்தார். இல்லத்தலைவரான மூத்தசீமாட்டியைச் சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அறிமுகம்செய்து வைத்தேன்.
''நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று...
நாராயண குரு எனும் இயக்கம் -1
நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் 'கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி' என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும்...
சதுரங்க ஆட்டத்தில்
''டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா?''என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ''ஆமாம்'' என்றேன். ''என்ன வாசிச்சே?'' நான் யோசித்து ''எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை'' என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில்...
சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’
செவ்விலக்கியம் என்பதை பெரும்பாலும் கவிதைகளை வைத்துத்தான் மதிப்பிட்டு வருகிறோம். காரணம் செவ்விலக்கியம் என்பதற்கு ஒரு பழைமை தேவை; இலக்கிய வகைகளில் பழைமைச் செறிவுள்ள வரலாறு கவிதைக்கு மட்டும்தான் உள்ளது. உரைநடைப் படைப்புகளைத் தனியாகப்...
”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”
'நல்ல கதை என்பது எலியின் உயிர்வாதையையும் பூனையின் பசியையும் ஒரேசமயம் சொல்வது'-- மிகப்பழைமையான சொலவடை இது. சொல்வது எத்தனை எளிதோ அத்தனை சிரமமானது சாதிப்பது. இன்னொரு கோணத்தில் நிரந்தரமான விவாதத்துக்கு உரியது. 'அம்மையை...
எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்
1921இல் சென்னையில் பின்னி ஆலை வேலை நிறுத்தம் நடந்தது. இந்தியத் தொழிற்சங்க வரலாற்றிலேயே முக்கியமான போராட்டம் இது. திரு. வி.க. இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். தொழிற்சங்க முன்னோடியான வாடியாவின் பங்களிப்பு...
கார்ல் சகன், ‘தொடர்பு’
முடிவின்மையின் தொடர்பு
'எல்லி அரோவே' யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான...