ஆசிரியருக்கு, வணக்கம். “நீலம் யாருக்காக?” படித்தேன். நல்ல பாடம். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் மிக பிடித்தமானது. பீமனும், அர்ஜுனனும், கர்ணனும், ஏகலைவனும்,துரியோதனும் மிக நெருக்கமாக வந்தார்கள். ஆனால் அந்த அளவுக்கு நீலம் மனம் கவரவில்லை. சிறுவயதில் இருந்தே கிருஷ்ணர் மீது காதல் இருந்ததில்லை. ராதை பற்றியெல்லாம் மேலோட்டமாக சில வரிகள் மட்டுமே தெரியும். திருவிளையாடல் புராணம், கந்தபுராணம், தேவாரம் போன்றவை பெற்றோர், சுற்றம் வழியாக காதிலும், காது வழியாக மனத்திலும் வந்து ஒட்டிக் கொள்ள சிவன், முருகன் …
Tag Archive: வாசிப்பின் எல்லைகள்
Permanent link to this article: https://www.jeyamohan.in/63491
முந்தைய பதிவுகள் சில
- மீண்டும் கும்பமுனி
- வாசகர் சந்திப்பு
- கோசாலைகள் பற்றி…
- அப்பாவுக்கு மூன்று கவிதைகள்
- கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- 2
- பயணம்:கடிதங்கள்
- அறம்-அ.முத்துலிங்கம்
- விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -7
- ‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–33
- ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28
அண்மைப் பதிவுகள்
- விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்
- கப்பல்காரனின் கடை
- மகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு
- உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா?
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6
- அஞ்சலி – தருமபுரம் ஆதீனம்
- சொற்சிக்கனம் பற்றி…
- அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்
- பாரதியும் ஜெயகாந்தனும்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5