பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 5 ] தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். “வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள் இல்லை.” அவர் முன் அமர்ந்திருந்த பீஷ்மர் “திரும்புவதற்கு பாதையில்லாமல் பயணம் செய்பவர்களே வீரர்கள் எனப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றார் தண்டகர். “வீரரே, முடிவின்மையை உணராத எவரும் இப்பூமியில் இல்லை. …
Tag Archive: வராகாவதாரம்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
Tags: அசோகசுந்தரி, அஷ்டகர், அஸ்ருபிந்துமதி, இந்திரன், காமன், சம்யாதி, சிபி, சிவன், ஜரை, தண்டகர், தர்மதேவன், திருஹ்யூ, துருவன், துர்வசு, நகுஷன், நாகசூதர், பிரதர்தனர், பீஷ்மர், புரு, மதனன், மாதலி, மாதவி, யதி, யது, யயதி, யயாதி, யாயாதி, ரதி, வசுமனஸ், வராகாவதாரம், விசாலை, விசுவாமித்திரர், விஷ்ணு, வைஸ்வாநரன், ஹிரண்யாக்ஷன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/45499
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்