பகுதி ஆறு: தூரத்துச் சூரியன் [ 2 ] தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப்பகுதியின் யாதவர்குலத்தலைவராக இருந்த சூரசேனரின் கடைசிமைந்தனாகிய வசுதேவன் இளமையிலேயே தங்கை பிருதையிடம்தான் நெருக்கமானவனாக இருந்தான். அவன் பிறக்கும்போதே அவன் தந்தைக்கு வயதாகிவிட்டிருந்தது. நீண்ட நரைத்த தாடியும் வெண்ணிறமான தலைப்பாகையும் தோள்களில் போடப்பட்ட கனத்த கம்பிளிச்சால்வையும் காதுகளில் குலத்தலைமையின் அடையாளமான பொற்குண்டலங்களும் கொண்ட முதியவரைத்தான் அவன் தந்தையாக அறிந்திருந்தான். அவர் அவனிடம் பெரும்பாலும் பேசியதேயில்லை. அவர் பொதுவாக எவரிடமும் பேசுவதேயில்லை. யாதவர்கள் இளமையிலேயே சொல்லவிதலையும் விழைவவிதலையும் …
Tag Archive: வத்ஸன்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 27
Tags: ஆனகன், கதாதனன், கரிணி, காகானீகன், காவுகன், கிருதபர்வன், சத்ருக்னன், சம்பை, சிக்ஷை, சியாமகன், சியாமை, சிரு குடி, சிருஞ்சயன், சிலாமுகம், சூரசேனர், தசபதம், தேவசிரவஸ், தேவபாகன், தேவவாஹன், பத்மை, பிருதை, மதுவனம், மரீஷை, யாதவர்குலம், லவணர்கள், வத்ஸன், விருஷ்ணிகள், வைரி குடி, ஹேகயவம்சம், ஹ்ருதீகர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/47087
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10
- திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு
- அபியின் அருவக் கவியுலகு-2
- விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9
- அபியின் அருவக் கவியுலகு-1