குறிச்சொற்கள் வசந்தபாலன்
குறிச்சொல்: வசந்தபாலன்
விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்
மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை...
காவியத்தலைவன் நாளை
வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் நாளை வெளியாகவிருக்கிறது. நான் வசனம் எழுதியிருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. சித்தார்த் , பிருத்விராஜ், வேதிகா ,நாசர் நடித்திருக்கிறார்கள்.
1940- களில் நிகழும் கதை. தமிழகத்தில் கிட்டத்தட்ட மறையும் நிலையில் இருந்த...
அரவான்
வசந்தபாலனும் நானும் அவரது அடுத்த படமாக உத்தேசித்திருந்தது இன்னொரு கதை. கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டோம். எழுத எழுத பெரிதாகியது. ஒருகட்டத்தில் முக்கியமான ஒரு நடிகர் இல்லாமல் எடுக்க முடியாது என்ற நிலை. கடந்தகாலத்தைச்...
தொலைக்காட்சியிலே…
அங்காடித்தெருவுக்கான 'பிரமோ' வேலைகளுக்காக சென்னைக்கு சென்றேன். இரண்டுநாள் அங்கே இருக்க வேண்டுமென்றார் வசந்தபாலன்.