மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை உரையாடல் அரங்குகளில் அனேகமாக அனைத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். ராஜீவனின் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தமிழில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன டி பி ராஜீவன் கவிதைகள் வாசிக்க ஞானக்கூத்தனின் நண்பரும், மாயவரத்தைச் சேர்ந்தவருமான சா.கந்தசாமி தமிழின் நவீனத்துவ எழுத்துமுறையின் முன்னோடி. ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே …
Tag Archive: வசந்தபாலன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/68633
காவியத்தலைவன் நாளை
வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் நாளை வெளியாகவிருக்கிறது. நான் வசனம் எழுதியிருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. சித்தார்த் , பிருத்விராஜ், வேதிகா ,நாசர் நடித்திருக்கிறார்கள். 1940- களில் நிகழும் கதை. தமிழகத்தில் கிட்டத்தட்ட மறையும் நிலையில் இருந்த நாடக சபாக்களின் பின்னணியில் இருநடிகர்களின் நட்பின் சித்திரம். நாடகங்கள் உச்சகட்ட உணர்ச்சிகளால் ஆனவை. அவற்றையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் அவர்களும் இயல்பிலேயே உச்சகட்ட உணர்ச்சிகளையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அதை அக்கால நாடகக்கலைஞர்களின் சுயசரிதை வழியாகக் காணமுடிகிறது. காவியத்தலைவனின் கதைப்புலம் அதுவே. அக்கால நாடகவாழ்க்கையும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/66395
அரவான்
வசந்தபாலனும் நானும் அவரது அடுத்த படமாக உத்தேசித்திருந்தது இன்னொரு கதை. கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டோம். எழுத எழுத பெரிதாகியது. ஒருகட்டத்தில் முக்கியமான ஒரு நடிகர் இல்லாமல் எடுக்க முடியாது என்ற நிலை. கடந்தகாலத்தைச் சித்தரிக்க வேண்டுமென்பதனால் பெரிய செலவு. வசந்தபாலனுக்கு முன்பணம் அளித்திருந்த தயாரிப்பாளர் பெரியபடம் செய்ய தயாராக இல்லை, அப்போது அங்காடித்தெரு தயாரிப்புநிலையிலேயே இருந்தது. ஆகவே அந்தப்படத்தைத் தள்ளி வைத்து இன்னொரு கதை யோசித்தோம். ஒரே தொடர்ச்சியாக ஒரே கிராமத்தில் எடுத்துமுடிக்கவேண்டிய படமாக. கதைகள் வந்து …
Permanent link to this article: https://www.jeyamohan.in/7308