குறிச்சொற்கள் ராதை

குறிச்சொல்: ராதை

குழலிசை

அன்புள்ள ஜெயமோகன் நீலம் வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விதமான போதைநிலைதான் இருந்தது. அதன்பிறகு கடிதங்களையும் கூடவே வந்துகொண்டிருந்த படங்களையும் பார்த்துப்பார்த்துதான் என்னுடைய எண்ணங்களை நான் வளர்த்துக்கொண்டேன். நீலம் என் வாசிப்பில் ஒரு மாஸ்டர்பீஸ். நீங்கள் எழுதியதிலும்கூட அதுதான்...

உடலின் முழுமை

அன்புள்ள ஜெ சார், நீலத்தை வாசித்துவாசித்துத் தீரவில்லை. கண்ணனைச் சின்னக்குழந்தையாக உருவகம் பண்ணிய இடத்தில் இருந்து முதியவராக கொண்டு வந்து நிறுத்தியது வரை ஒரே மனமே கற்பனைசெய்திருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்தச்சின்னக்கண்ணனை எழுதும்போதுகூட...

அழியா இளமை

“எவரையும் நோக்காமல் எங்கோ நெஞ்சிருக்க நடந்து சென்றார்.” அவர் வேய்குழல் கேட்கக் குழப்பம் அடைகிறார்கள் அமைச்சர் முதலானவர்கள். அனங்கமஞ்சரி மட்டுமே அவருடைய பால்யம் அறிந்திருக்கிறாள். அவள் அந்த ஆடலின் ஒரு silent witness. . கீதை உரைத்து,...

இருமுகம்

அன்புள்ள ஜெ நீலம் பலமுறை வாசித்துவிட்டு உங்களுக்கு எழுதுகிறேன். ஆனாலும் என்ன எழுதுவது என்றும் தெரியவில்லை. நான் வாசகர்கடிதங்களெல்லாம் இதுவரைக்கும் எழுதியதில்லை. என்னால் நான் நினைப்பதை சரியாகச் சொல்லமுடியுமா என்றும் தெரியவில்லை. ராதை கிருஷ்ணன்...

நீலம் -வரைபடம்

ஜெ, நீலம் நாவலை நான் இன்னும் வாசித்து முடிக்கவில்லை. அதன் அமைப்பு கதையோட்டமாக இல்லாமல் மாறிமாறிச் செல்வதனால் எனக்கு கடினமாக இருக்கிறது. என்னைச் சுழற்றி அடிக்கிற மொழி காரணமாக என்னால் அதை விட்டு விலகவும்...

பித்தின் விடுதலை

ஜெ சார் நீலம் வாசித்து வாசித்து நானே ஒரு வகையான தனிமைக்குள் போய்விட்டேன். எனக்கு தனிமையோ அல்லது அதேமாதிரியான உணர்ச்சிகளோ சாதாரணமாக கிடையாது. நான் உற்சாகமானவள். ஆனால் மனத்துக்குள் ஒரு பெரிய தனிமை இருந்துகொண்டிருக்கிறது...

தேன்கடல்

இனிய ஜெயம். நீலத்தின் இறுதி அத்யாயம் ஸ்தம்பிக்க வைத்து விட்டது. கண்ணனின் குழலிசைக்காகவே ராதை இத்தனை வருடம் கல்லாய் உறைந்திருந்தாளா? மரண நொடியை முன்னுரைத்தவனுக்கும் கொடை செய்கிறான் கண்ணன். மீண்டும் கண்ணன்...

கண்ணனும் ராதையும்

அன்புள்ள ஜெ, நீலத்தின் முழுமை தரும் அத்தியாயம், கொடி, மனதில் ஏற்படுத்திய உணர்வுகள் வெகு அந்தரங்கமானவை. இதில் மாமன்னர் கிருஷ்ணரைப் பார்க்கிறோம். மகாபாரத யுத்தம் முடிவடைந்து விட்டது. தன் முடிவுணர்ந்த ஞானியாகவே கிருஷ்ணர் வருகிறார்....

அழியாதது

ஜெ ராதையை கண்ணன் சென்று சந்திப்பதிலேதான் முடியும் என்று நினைத்திருந்தேன். அதாவது ராதையும் கோபிகைகளும் கண்ணனை வழியனுப்பும்போது கதறி அழும் இடத்தை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். அதை பலபேர் பாடியிருக்கிறார்கள். ஓவியம் கூட பல...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37

பகுதி பன்னிரண்டு: 2. கொடி இடைசுற்றி சுழல்கையில் பாவாடை இதழ்விரித்து மலராவதைக் கண்டு ராதை சிரித்துக்கொண்டாள். காலைமுதலே சுழன்று சுழன்று பின் அமர்ந்து கொண்டிருந்தாள். கைவிரித்து “என் மலர்! உலகிலேயே பெரிய மலர்!” என்று...