ராஜன் ராதாமணாளன் எழுதிய இந்தக்கதை [ தேர்க்கால் ] சமீபத்தில் வாசித்த குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று. நவீனத் தமிழ் இலக்கியம் இயல்பாகவே மேலிருந்து தொடங்கியது. உயர்குடி வாழ்க்கையின் நுட்பமான சில தளங்களைச் சொல்வதாகவே அது அமைந்தது. அடுத்தடுத்த கட்டத்தில்தான் அது அடித்தள வாழ்க்கையின் சித்திரங்களை அளிக்கத் தொடங்கியது. ஜி.நாகராஜன் அதற்கான தொடக்கம் எனலாம். இமையம்,சு.வேணுகோபால், ஜோ.டி.குரூஸ்,அழகியபெரியவன் போன்றவர்களும் அடுத்த தலைமுறையில் எஸ்.செந்தில்குமார், லட்சுமி சரவணக்குமார், வா.மு.கோமு, கெ.என்.செந்தில் போன்றவர்களும் அடித்தளவாழ்க்கையை எழுதுபவர்களாக இன்று அறியப்படுகிறார்கள். தீவிரமான கணங்களை …
Tag Archive: ராஜன் ராதாமணாளன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/67095
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
- பிரமிள் – கடிதங்கள்
- இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்
- வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13