பகுதி மூன்று : புயலின் தொட்டில் [ 3 ] பீதாசலம் என்னும் மலையின் அடியில் இருந்த குகையில் காந்தாரத்து இளவரசனாகிய சகுனி வேசரநாட்டிலிருந்து வந்த நாகசூதனிடம் கதை கேட்டுக்கொண்டிருந்தான். நந்துனியை சுட்டு விரலால் மீட்டி தன்னுள் தானே மூழ்கி ரத்னாக்ஷன் என்னும் நாகசூதன் பாடினான். ஒரு மரம்கூட இல்லாத, ஒரு சிறுசெடிகூட முளைக்காத, அந்த மலை வெண்கலத்தை உருட்டி அடுக்கிவைத்ததுபோன்ற மஞ்சள்நிறப் பாறைகளால் ஆனதாக இருந்தது. அதற்குள் நூற்றுக்கணக்கான குகைகள் உண்டு என சகுனி அறிந்திருந்தான். …
Tag Archive: ரக்தாக்ஷம்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 13
Tags: அசலன், உபரிசரவஸ், காந்தாரி, சகுனி, சந்திரகுலம், சுகதர், சுபலர், சௌபாலன், தசபாலன், தட்சிணவனம், துர்வசு, தேவபாலர், நந்துனி, நாகசூதன், பஷுத்துரர், பிரமோதன், பிருகத்ரதன், பீதாசலம், புருவம்சம், மகதம், ரக்தகிரி, ரக்தாக்ஷம், ரத்னாக்ஷன், ராஜஸன், வசுமதி, விருஷகன், விருஹத்ரதன், வேசரநாடு, ஷத்ரியன், ஸ்மிருதன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/45883
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-1
- அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8
- இலக்கியவிழாக்கள்
- அழகிய மரம்
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7
- விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்
- கப்பல்காரனின் கடை