குறிச்சொற்கள் ம.நவீன்
குறிச்சொல்: ம.நவீன்
மீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன்
முன்னுரை: காற்றில் அலையும் ஓசை
யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’ நூலில் ஹோமோ சாபியன்ஸ் ஆகிய நாம் நம்மை விட பலசாலிகளான நியாண்டர்தல்களை எப்படி வெற்றி கொண்டு உலகை நிறைத்தோம் என்பதை விளக்குகிறார். சுமார்...
சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-6
சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்
அன்புள்ள ஜெ,
சந்தேகமே இல்லாமல் சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என ‘போயாக்’ கைக் கூறலாம். காரணம் அதன் பேசுபொருள். எப்போதெல்லாம் ஒரு மொழிபு...
சிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -3
சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்
திருவாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் வலைத்தளத்தில் இணைக்கப்பட்ட 'போயாக்' எனும் சிறுகதையை வாசித்தேன். முதல்முறை வாசித்தபோது அக்கதையில் வரும் கதாநாயகன் ஒரு பழங்குடிகள் கிராமத்திற்குள் நுழைந்து மீண்டும் ஊருக்கு திரும்புவதாகவே புரிந்துகொண்டேன்....
சிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -2
சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்
அன்புள்ள ஜெ
ஒர் இளம் படைப்பாளி என்றால் உடனே பலர் ஆலோசனை சொல்ல கிளம்பிவிடுகிறார்கள். நவீன் தளத்திலும் உங்கள் தளத்திலும் சில கடிதங்களை படிக்க அலுப்பாக இருந்தது. இதே...
சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்
அண்மையில் இளம்நண்பர் ஒருவர் தொலைபேசியில் பேசும்போது அவர் கதை எழுதியபோது கிடைத்த அனுபவம் பற்றிச் சொன்னார். பாராட்டுக்கள் வந்தன, சம்பிரதாயமானவை. கதையில் அவர் விட்டிருந்த வாசக இடைவெளிகளை நிரப்பும் முயற்சி இல்லாதவை. கடுமையான...
பிறிதொரு வாழ்த்து
2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
கடகடவென எழுதி முடித்தப்பின் இவ்வருட தொடக்கம் மத்தி இறுதி என உங்களைச் சந்தித்துக்கொண்டே இருந்திருக்கிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்
நவீன்
***
அன்புள்ள நவீன்,
சற்றுமுன் சுரேஷ் பிரதீபுக்கு ஒரு புத்தாண்டு மறுமொழியில் இவ்வாறு...
பி.எம்.மூர்த்தி – விதிசமைப்பவர்
விஷ்ணுபுரம் விருதுவிழா விவாத அரங்கில் மலேசியாவின் கல்விநிலை குறித்த ஒரு பேச்சு உருவானது. அங்கே ஆரம்பக்கல்வி தமிழில் அளிக்கப்படுகிறது, புனைவிலக்கியம் கல்விநிலைகளில் கற்பிக்கப்படுகிறது என்னும் இருசெய்திகளை வரவேற்று பாவண்ணன். பேசினார். அவர் கடிதத்திலும்...
விஷ்ணுபுரம் விருது- ம நவீன்
அன்பான ஜெ,
நேற்று நள்ளிரவில் வந்து சேர்ந்தேன். பயணங்கள் நல்லபடியாக அமைந்தன. விஷ்ணுபுரம் விருது விழா மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது. ஒவ்வொன்றாக நினைவில் இருந்து மீட்டுக்கொண்டிருக்கிறேன். பாராட்டுகள் மூலம் பொறுப்புணர்வை அதிகரித்துள்ளீர்கள். அனைத்திற்கும் நன்றி.
விஷ்ணுபுரம்...
இலக்கியத்தின் பல்லும் நகமும்
அ.ரெங்கசாமி தமிழ் விக்கி
இரண்டயிரத்தோடு சிற்றிதழ்களுக்கான வரலாற்றுத்தேவை முடிந்துவிட்டது என்பது என்னுடைய மனப்பதிவு. சிற்றிதழ்கள் என்பவை ஊடகம் மறுக்கப்பட்ட தரப்புகள் தங்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் அச்சு ஊடகம். அச்சு என்பது செலவேறிய ஒன்று. விநியோகம் அதைவிடச்...
சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!
70களில் உருவான குறிப்பிடத்தக்க நவீன படைப்பாளிகளாக அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி, அமரர் எம்.ஏ.இளஞ்செல்வன், மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது ஆகியோரை பட்டியலிடலாம். இப்படி ஒரு தலைமுறை உருவாக அப்போதைய ஆனந்த விகடன், குமுதம், அதன் வழி ஜெயகாந்தன்...