குறிச்சொற்கள் ம.நவீன்
குறிச்சொல்: ம.நவீன்
இயற்கையின் சான்றுறுதி
போப்பிக்கு அஞ்சலி
நவீன் அவருடைய பிரியத்திற்குரிய நாய் போப்பியின் மறைவைப் பற்றி கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார்.நான் போப்பியை பார்த்திருக்கிறேன். பேய்ச்சி நாவலிலும் அதை குட்டியாக கண்டெடுத்த நிகழ்வு வருகிறது.
நவீனின் கட்டுரையில் நான் கவனித்த ஒன்று,...
குருபூர்ணிமா
இலக்கிய வாசிப்பு எனத் தொடங்கும்போதே எனக்கு வழிகாட்டியாக இருந்தது ஜெயமோகன் எழுதிய ‘இலக்கிய முன்னோடிகள்’ வரிசை நூல்கள்தான். அப்படியான நூல்கள் உள்ளன என்று கூட எனக்கு அப்போது தெரியாது. என்னிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த...
எவருடன் என்ன பகை?
ம.நவீன் எழுதிய இந்தக்கட்டுரை அதில் என்னைப்பற்றிய குறிப்பு இருந்தமையால் பல நண்பர்களால் என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
எனக்கு இக்கட்டுரையில் பிடித்திருந்தது, அவர் சென்ற பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக எதிர்த்துவரும் மலேசிய எழுத்தாளர்...
மலேசிய அழகியல் விமர்சனத்தில்…
ஒரு மொழியின் முன்னோடி இலக்கியவாதிகளை அவர்களின் சூழல், அவர்கள் எடுத்துக்கொண்ட அறைகூவல்கள் ஆகியவற்றை கருத்திக்கொண்டு அழகியல்நோக்கில் ஆராய்வது அங்கு பின்னாளில் இலக்கியம் உருவாகி வருவதற்கு மிகமிக முக்கியமான அடித்தளம். தமிழகத்தில் க.நா.சு,சி.சு.செல்லப்பா இருவருமே...
அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்
அவனை எனக்குத் தெரியாது தெய்வீகன்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
இப்போது வெளியிட்டு வரும் கதைகளை வாசிக்கிறேன். இந்த ஊரடங்கில் இத்தனைபே நல்ல கதைகளை தொடர்ந்து எழுதிவருகிறார்கள் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. தெய்வீகனின் சிறுகதை ஈழத்தின் போர்நிலையில்...
கன்னி- கடிதங்கள்
கன்னி- ம.நவீன்
அன்புள்ள ஜெ
ம.நவீனின் சிறுகதை எனக்கு ஒரு சுவாரசியமான எண்ணத்தை உருவாக்கியது. ஒவ்வொரு பண்பாட்டிலும் ஒரு ரகசியக்கிடங்கு உள்ளது. அதை பாவங்களின் கிடங்கு என்று சொல்லலாம். ஒருவகையான கழிப்பறை அது. மனிதர்கள்...
ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை
இந்நாவலில் இயல்பாக எழுந்து வரும் மைய உருவகம் பேச்சியம்மன். பேச்சி இந்நாவலில் வரும் ஒவ்வொரு பெண்ணிலும் ஒவ்வொரு தருணத்தில் எழுகிறாள். தனித்த ஆளுமையுள்ள ஓலம்மாவில் அவள் துலங்கித் தெரிகிறாள். அவளில் இருந்து இந்நாவலில்...
அருண்மொழியின் உரை
https://youtu.be/5QttdXnHZ9w?list=PLo6n4vspwCw4l4u_cIpF1RqbcjpM0X_Pa
அருண்மொழி மலேசியாவில் கெடா அருகே கூலிம் ஊரில் பிரம்மவித்யாரண்யத்தில் நடந்த நவீன இலக்கிய முகாமில் ஆற்றிய உரை. கல்;லூரிக் காலகட்டத்திற்குப் பின் இப்போதுதான் மேடையில் பேசுகிறாள். நடுவே ஆஸ்திரேலியாவில் நூலை ‘எடிட்டிங்’ செய்வதைப்பற்றி...
நவீன்- எதிர்முகம்
பாரதி தொடங்கி ஜெயகாந்தன் வரை கஞ்சா அடிக்கும் பழக்கமிருந்துள்ளது. இதை நாம் அவர்களுடைய வாழ்க்கை குறிப்பில் அறியலாம். அப்பழக்கத்தை அவர்கள் மிக வெளிப்படையாக வைத்திருந்துள்ளனர். ஜெயகாந்தன் தொடங்கி பாலகுமாரன் வரையில் இரண்டாவது திருமணம்...
நவீன் -நேர்காணல்
இதுவரை வல்லினம் மூலம் நான் நண்பர்களுடன் செய்துள்ள செயல்பாடுகள் குறித்த அலுப்பான, சலிப்பான, எரிச்சலான, கருணையை கோரும், ஏமாற்றத்தைச் சொல்லும் ஒரு வாசகத்தை என் வாயிலிருந்து நீங்கள் கேட்டிருக்க முடியாது. யாரும் என்னை...