குறிச்சொற்கள் மிளையன்
குறிச்சொல்: மிளையன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 3
பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 3
கிளம்புவது என்று முடிவெடுத்தபின் ஆதன் ஊர்முதல்வரான முதுசாத்தனை சென்று பார்த்தான். அவரை அவன் இளமையிலிருந்தே பார்த்துவந்தாலும் மிகமிகக் குறைவாகவே பேசியிருந்தான். அவர் அவனை காணும்போதெல்லாம்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2
பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள்-2
அச்சொல் அவனில் ஒரு கனவாக நிகழ்ந்தது. அவன் சாலையோரம் நின்றிருந்தான். உமணர்களின் வண்டிகள் நிரையாக சென்றுகொண்டிருந்தன. எடைகொண்ட வண்டிகளை இழுத்த காளைகளின் தசைகள் இறுகி நெளிந்தன. வால்கள்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 1
பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள்-1
தொலைவுகள் அறியமுடியாதவை. ஆகவே ஊழ் என, சாவு என, பிரம்மமே என மயங்கச்செய்பவை. குழவிப்பருவத்தில் அருகே வந்தணையும் ஒவ்வொரு பொருளும் விந்தையே. அறியத் தந்து முற்றறியவொண்ணாது விலகி...