குறிச்சொற்கள் மித்ரை

குறிச்சொல்: மித்ரை

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 39

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 16 திருதராஷ்டிரரின் அறையைவிட்டு வெளியே செல்லும்போது கர்ணன் விப்ரரின் கண்களை நோக்கினான். அவற்றிலிருந்த விழியின்மை அவன் நெஞ்சை அதிரச்செய்தது. விப்ரர் மெல்ல நடந்துசென்று திருதராஷ்டிரரின் கைகளை...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 86

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 11 மித்திரவிந்தை சிற்றெறும்புகளின் நீள்நிரையை நோக்கிக் கொண்டிருந்தாள். உருசிறுத்து அணுவென்றாகி அவற்றுடன் சென்றாள். ஓசையற்றவை என அவள் எண்ணியிருந்த அவை ஒரு கணமும் ஓயாது உரையாடுபவை என்றறிந்தாள்....