நான் பிரம்மசூத்திரத்தைப் பற்றி முதலில் கேள்விப்பட்டது பாரதியின் உரைநடையில். இடிப்பள்ளிக்கூடத்தில் பிரமராய வாத்தியாருடன் பாரதி பிரம்மசூத்திரம் சங்கர பாஷ்யத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போது அன்னிபெசண்ட் ஆதரவாளரான வேதவல்லி அம்மையார் வந்து அவர்களை நாடு பற்றி எரிகையில் வேதாந்தம் பேசும் கோழைகள் என்று வசைபாடி ஆண்களுக்கு திராணி இல்லாவிட்டால் வெள்ளைக்காரனிடம் பேசி சுதந்திரத்தைப் பெற பெண்கள் போகிறோம் என்றெல்லாம் எள்ளிநகையாடி, நாளிதழை மூஞ்சிமேல் தூக்கி வீசி செல்கிறாள். பாரதி தெரிந்துதான் அங்கே பிரம்மசூத்திரத்தை பேசுவதாக வைத்திருக்கிறார். ஏனென்றால் ‘முட்டவரும் காளையிடம் வேதாந்தம்பேசுவது’ …
Tag Archive: மத்வர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/54763
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10
- திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு
- அபியின் அருவக் கவியுலகு-2
- விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9