நெடுங்காலம் கழித்து கர்ணன் அந்த வில்லைப்பற்றி நினைவுகூர்ந்தான். அப்போது அவன் தன்னிலையில் இருக்கவில்லை. அஸ்தினபுரியில் வேள்விச்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்டு தன் மாளிகைக்குத் திரும்பிய கணம் முதல் வெறிகொண்டு மது அருந்திக்கொண்டிருந்தான். வயிறு மதுவை தாளாமல் அதிர்ந்து உடல் எழுந்து வாயுமிழ்ந்தான். உடனே “கொண்டு வருக! எரியும் பீதர்நாட்டு மது வருக!” என்று கூவினான். ஏவலர் தயங்கியபோது “கொண்டு வா மூடா! உன் சங்கை அரிந்திடுவேன். கொண்டு வா!” என உடைவாளை உருவியபடி எழுந்தான். எழமுடியாமல் பீடத்திலேயே விழுந்தான். ஏவலர் …
Tag Archive: மணிகர்ணிகை
Permanent link to this article: https://www.jeyamohan.in/116758
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா
- விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்
- தருமை ஆதீனம் -கடிதம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
- பிரமிள் – கடிதங்கள்
- இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்
- வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14