உங்களுடைய இருபத்தைந்து ஆண்டு காலக் கனவு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் வெண் முரசை.மிக நீண்ட கால உழைப்பும் அதை ஆரம்பிக்க தேவைப் பட்டிருக்கிறது.முழுமையாக அதை முடிக்க இன்னமும் தேவைப் படும்.இவ்வளவு நீண்ட உழைப்பு ஒரு இதிகாசத்தை செவ்விலக்கியமாக மறு ஆக்கம் செய்யும் முயற்சியாக அமைவது,தமிழ் இலக்கியத்தை பின்னோக்கி நகர்த்தும் செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு அல்லது இப்படி ஒரு குற்றச்சாட்டை எழுப்பக் கூடிய மனநிலைக்கு எதிராகத்தான் இந்த நாவல் எழுத பட்டிருக்கிறது. …
Tag Archive: மகாசமர்
வெண்முரசு – இந்தியா டுடே பேட்டி
Tags: அ.லெ.நடராசன், கதே, குமாரவியாசர், கொடுங்கல்லூர் குஞ்சிகுட்டன் தம்புரான், கொற்றவை, சாகுந்தலம், டாக்டர் பாஸ்ட் டு, டிவைன் காமடி, தாந்தே, நரேந்திரகோலி, நேர்காணல், பாஞ்சாலி சபதம், பின்தொடரும் நிழலின்குரல், பேராசிரியர் இந்திரநாத் சௌத்ரி, மகாசமர், மகாபாரதம், மரபு, மறு ஆக்கம், ராமானுஜாச்சாரியார், வித்துவான் பிரகாசம், விஷ்ணுபுரம், வெண்முரசு - இந்தியா டுடே பேட்டி, வெண்முரசு தொடர்பானவை
Permanent link to this article: https://www.jeyamohan.in/66259
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்
- கப்பல்காரனின் கடை
- மகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு
- உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா?
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6
- அஞ்சலி – தருமபுரம் ஆதீனம்
- சொற்சிக்கனம் பற்றி…
- அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்
- பாரதியும் ஜெயகாந்தனும்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5