புனைவும் நினைவும் வாங்க சிறுவரலாறு பெருவரலாறு என வரலாற்றை பிரிக்கிறார்கள் இன்று. இந்திய வரலாறும், தமிழக வரலாறும், தொண்டைமண்டல வரலாறும் எல்லாம் பெருவரலாறுகள். அந்தப் பெரிய வட்டம் என்பது பலவகை அடையாளங்களால் கட்டமைக்கப்பட்டது. முதன்மையாக அரசியலால். அரசியலை வடிவமைக்கும் இனம், மொழி, நிலம் போன்றவற்றால். அந்த வட்டம் கட்டமைக்கப்பட்டதுமே வரலாறு மெல்லிய திரிபை அடையத் தொடங்குகிறது. அந்த வட்டத்தை வலுப்படுத்தி அதற்கு ஒரு மையத்தையும் இயக்கத்தையும் உருவாக்கும் நோக்கம் அந்த வரலாற்றுக்கு உண்டு. உதாரணமாக, சந்திரகுப்த மௌரியர் …
Tag Archive: பெருவரலாறு
Permanent link to this article: https://www.jeyamohan.in/118778
முந்தைய பதிவுகள் சில
- லாரன்ஸ் ஹோப் - வெர்ஜீனியா ஜெலஸ்- கடிதங்கள்
- ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2
- லண்டனில் ஒரு நினைவுச்சின்னம்
- ‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–81
- சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி விருது
- காந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி?]
- 'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 66
- 'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16
- பயணம்,குடி :கடிதங்கள்
- ஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்
அண்மைப் பதிவுகள்
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
- பிரமிள் – கடிதங்கள்
- இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்
- வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13
- அபியின் அருவக் கவியுலகு-5