குறிச்சொற்கள் பூமணி
குறிச்சொல்: பூமணி
பூமணி பாராட்டுவிழா
சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணி அவர்களுக்கு வரும் ஜனவரி 11 அன்று சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பாராட்டுவிழா ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறோம். தியாகராஜர் அரங்கம், தி.நகர்
பேச்சாளர்கள் முடிவானதும் அழைப்பிதழ் வெளியிடப்படும்....
பூமணிக்கு சாகித்ய அகாடமி
நவீனத்தமிழிலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற நாவலுக்கு இவ்வருடத்திற்கான சாகித்திய அக்காதமி அளிக்கப்பட்டிருக்கிறது. எழுபதுகளில் இறுதியில் எழுதத்தொடங்கிய பூமணி தமிழின் இயல்புவாத அழகியலை முன்னெடுத்தவர். அவரது பிறகு என்ற நாவல்...
அஞ்ஞாடி மதிப்புரை
'அஞ்ஞாடி’யைப் படித்து முடித்தவுடன் தோன்றிய மனப்பதிவே இது. அசைபோட அசைபோட அஞ்ஞாடியின் பல கூறுகளும் மனதில் எழுந்தபடியேதான் இருக்கப்போகின்றன. கூளத்தைக் கொஞ்சமாகப் பிடுங்கிப்போட்டு படிப்பவனை ரெம்ப நாளைக்கு அசைபோட வைக்கும் பூமணி, அஞ்ஞாடி...
அஞ்ஞாடி- ஒரு மதிப்புரை
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்,
பூமணியின் “அஞ்ஞாடி” நாவலை முன்வைத்து நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை கேரவான் இதழில் வெளிவந்துள்ளது (சுட்டி கீழே தரப்பட்டுள்ளது).
http://caravanmagazine.in/Story.aspx?Storyid=1275&StoryStyle=FullStory
இது தொடர்பாக பூமணியின் சில புகைப்படங்கள் தேவைப்பட்டது குறித்து நான் தங்களுக்கு...
பூமணி – கடிதம்
அன்புள்ள சார்,
இன்று பூமணியின் தகனம் கதை வாசித்தேன்ங்க. நான் இலக்கியத்தில் வாழும் வயதானவர்களில் ஒரு கனிவான தந்தையைக் கண்டு கொண்டேன். அதில் வெள்ளத்தாயின்னு ஒரு பொண்ணு வருவா சார், வீட்டில் வேலை செய்தவரின்...
பூமணி- சொல்லின் தனிமை
பூமணி, தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் தணிக்கையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தணிக்கையாளராக, அதுவும் ஊழலுக்கு உருவமாகச் சுட்டிக்காட்டப்படும் தணிக்கைத் துறையில் செயல்படுவதென்பது மிகமிக அபாயகரமான ஒன்று - நேர்மையைத் தன்னுடைய அடையாளமாகக் கொண்ட...
பூமணி-கடிதங்கள்
அன்பிற்குரிய ஜெயமோகன்,
விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு பூமணிக்குக் கொடுத்திருப்பது குறித்து மிகவும் மகிழ்கிறேன். பெருமைப்படுத்த வேண்டிய ஆளுமைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அத்துடன் அவர்களின் படைப்புகளைக் குறித்து நூலும் எழுதுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்,
பெருமாள்முருகன்
...
பூமணி- எழுத்தறிதல்
வறண்ட கரிசலில் வாழ்க்கையே பெரும் போராட்டமாகிப் போன சூழலில் பிறந்த பூமணி கல்வி கற்றது ஓர் ஆச்சரியம். இலக்கியக் கல்வி கற்றது இன்னும் பெரிய ஆச்சரியம். இரண்டுமே தற்செயல்கள் அல்ல என்றார் பூமணி....
பூமணி- உறவுகள்
பூமணி அவரது அம்மாவிடம் எட்டுவயதுவரை பால்குடித்தவர். தமிழ் எழுத்தாளர்களில் இந்த தனித்தன்மை வேறு எவருக்காவது இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஒரு நல்வாய்ப்புதான் அது . 'அம்மா பாடும் தாலாட்டுகளை கேட்டுக்கொண்டிருப்பேன். அவற்றின் பொருள்...
பூமணியின் வழியில்
இந்தியமொழிகளில் நவீனத்துவம் ஆரம்பத்திலேயே உருவானது தமிழில் என்று தோன்றுகிறது. 1930களிலேயே தமிழில் நவீனத்துவம் புதுமைப்பித்தனுடன் பிறந்துவிட்டது. கச்சிதமான வடிவம் குறித்த நவீனத்துவத்தின் பிரக்ஞை அங்கிருந்து பரவி எல்லா வகை அழகியல் தளங்களிலும் வளர்ந்தது....