குறிச்சொற்கள் புரோஷிதஃபர்த்ருகையை

குறிச்சொல்: புரோஷிதஃபர்த்ருகையை

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 28

பகுதி ஒன்பது: 3. கருத்தழிதல் பெருந்துயர்போல் இப்புவியை பொருள்கொள்ளச் செய்வது பிறிதில்லை. சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளிலும் சொல்ஒன்று குடியேறுகிறது. அச்சொல்லின் நிறை எழுந்து அவை மண்ணில் மேலும் மேலுமென அழுந்தி அமர்கின்றன. அவ்விடத்தில் அக்காலத்தில்...