குறிச்சொற்கள் புதியவாசகர் சந்திப்புகள்
குறிச்சொல்: புதியவாசகர் சந்திப்புகள்
புதியவாசகர் சந்திப்பு ஏன்?
புதியவாசகர் சந்திப்பு அறிவிப்பு
அன்புள்ள ஜெ,
நான் புதியவாசகர் சந்திப்புக்கு வர ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது என்ற தயக்கம் வந்தது. நான் இன்னும் பெரியதாக எதையும் வாசிக்கவில்லை. எனக்கு மனிதர்களைச் சந்திப்பது...
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு- கடிதங்கள்-3
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
ஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம்
அன்புள்ள ஆசிரியர்க்கு,
ஈரோடு புதிய வாசகர் சந்திப்பின் வெற்றி என்பது உங்களுடன் இரு நாட்கள் தங்கியிருந்தது தான். உங்களின் பதிவுகளை நூல்களை படிக்கும் போது பிறக்கும் உத்வேகத்தில்...
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,கடிதம்-2
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
அன்புள்ள ஜெ,
நான் எப்பொழுதும் என்னை குழப்பிக்கொள்வதில் தேர்ச்சிபெற்றவன். அந்த குழப்பங்களில் உழன்று அதனூடாக தன்னிரக்கம் அடைவதில் ஒருவித சுகம் பெற்றவன். அதனால்தான் ஒரு தெளிவை நோக்கியோ அல்லது என்னை கலைத்து போட...
ஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம்
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
அன்புள்ள ஜெ,
திங்கட்கிழமைகள் என்பது மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு ஒருவித கலக்கத்தை அளிக்கக்கூடியவை. ஆனால் இந்த திங்கட்கிழமை மிக உற்சாகமாக உணர்கிறேன் , அதற்கு முக்கிய காரணம் ஈரோடு வாசகர்...
ஊட்டி புதியவர்களின் சந்திப்பு
சென்னையில் 11-2-2016 அன்று குமரகுருபரன் கவிதை வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்து மறுநாள் 12-2-2016 அன்று காலை கிளம்பி விமானத்தில் கோவைக்குச் சென்றேன். மதியம் பன்னிரண்டுமணிக்கு கோவையை அடைந்து அங்கிருந்து காரில் நண்பர்களுடன் ஊட்டிக்கு....
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 2
ஜெவை சந்தித்ததால் இழந்தது ஒரு சோப்பு டப்பா, துண்டு மற்றும் அன்டர்வேர் (அதை அடக்கம் செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்). பெற்றது சில திட்டுக்கள், வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள், நிறைய சந்தோசம், இலக்கியம்,...
வாசகர் சந்திப்புகள்
புதியவாசகர்களின் சந்திப்புகள் ஊட்டியில் 13,14 ஆம் தேதியும் ஈரோட்டில் 6.7 ஆம் தேதிகளிலும் நிகழவிருக்கின்றன. இருசந்திப்புகளிலும் முழுமையாகவே பங்கேற்பாளர்களை நிறைத்துவிட்டோம். கொள்ளளவுக்கு அதிகமாகவே. எனவே இடமில்லை
மேலும் வரவிரும்புபவர்களின் கடிதங்கள் உள்ளன. வழக்கம்போல மேமாதம்...
புதியவாசகர் சந்திப்புகள்,ஊட்டி,ஈரோடு -அறிவிப்பு
அன்புள்ள நண்பர்களுக்கு
புதியவாசகர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சிகளை முழுமைசெய்துவிட்டோம். இரு நிகழ்ச்சிகள். ஊட்டி, ஈரோடு
ஊட்டி
முதலில் கடிதம்போட்டவர்களுக்கான நிகழ்ச்சி ஊட்டியில் பிப்ரவரி 13, 14 நாட்களில் நிகழும்.
சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும். மறுநாள் ஞாயிறு மதியம் ஒருமணியுடன்...