முதலில் நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதவந்திருக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த எதிர்மறையான பதிலை எழுதுவதற்கு முன்பாக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுவும் சரி, இதன் பின் நான் ஏதாவது விவாதிப்பேன் என்றாலும் சரி, அவையெல்லாம் எம்.டி.முத்துக்குமாரசாமி மீதான மதிப்புடனேயே முன்வைக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் நான் அந்த மதிப்பை விட்டுவிடுவதாக இல்லை. அதற்குக் காரணம், எண்பதுகளின் இறுதியில் நான் எழுதவந்தபோது நான் கூர்ந்து வாசித்து மானசீகமாக விவாதித்து வளர உதவிய சிலரில் அவரும் ஒருவர். தமிழிலக்கியச்சூழலில் மெல்லிய …
Tag Archive: பிரேம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/21926
முந்தைய பதிவுகள் சில
- கோவைப் புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்
- கிருத்திகா,சுகந்தி சுப்ரமணியம் நினைவஞ்சலி
- செய்தொழில்:கடிதங்கள்
- இசை:ஒரு கடிதம்
- திருத்தம்
- விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருபவர்களுக்கு...
- அசோகமித்திரனுக்கு ஒருவாசகர்
- நூலகம் எனும் அன்னை
- ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28
- ஜெகே நீடிப்பாரா? - கே ஜே அசோக் குமார்
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10
- திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு
- அபியின் அருவக் கவியுலகு-2
- விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9
- அபியின் அருவக் கவியுலகு-1