குறிச்சொற்கள் பிரதீப் கென்னடி

குறிச்சொல்: பிரதீப் கென்னடி

கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 10

அன்புள்ள ஜெ நலம்தானே? நானும் நலம் கதாநாயகி நாவலை இரண்டாம் முறை ஒரே வீச்சில் மீண்டும் வாசித்தபோதுதான் முழுமையாக பிடிகிடைத்தது. ஒரு நல்ல நாவலென்பது உள்ளே மடிக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய காகிதக்கலை போன்றது. இந்த நாவலின் மடிப்புக்களை விரித்து எடுக்கவேண்டியிருக்கிறது. மெய்யன்...

விசை,படையல்- கடிதங்கள்

விசை அன்புள்ள ஜெ விசை. புறத்தில் வாழ்க்கை மாறிக்கொண்டிருந்தாலும் உள்ளத்தில் விசைக்கொண்டு நிரப்ப வேண்டிய இடைவெளி இருந்து கொண்டிருக்கிறது. ஓலைக்காரி தன் உதடுகளில் உரைந்திருந்த சொல்லை தான் ஓலைகளில் முடைந்தாள். அழுதோ சொல்லி தீர்க்கவோ முடியாத...

சிற்றெறும்பு, நிறைவிலி – கடிதங்கள்

நிறைவிலி அன்புள்ள ஜெ, நிறைவிலி கதை விவேகானந்தர் சூத்திரர்களை நோக்கிச் சொன்னதை நினைவுறுத்துகிறது. நீங்கள் சென்றகாலத்தில் இழந்துவிட்ட அனைத்தையும் வருங்காலத்தில் அடையவேண்டும். ஆகவே இருமடங்கு விசையுடன் எழுக என்று அவர் சொல்கிறார்.  ஆனால் சூத்திரர்...

அறமென்ப… இழை- கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, அறமென்ப கதை அறமென்பது ரிலேட்டிவ் ஆனது அல்ல என்பதைச் சொல்லும் கதை. மிகத்தெளிவாகவே கதையில் இது உள்ளது. ஆனாலும் கதைவாசித்த ‘சிந்தனையாளர்’ பலர் முட்டிமோதுவதைக் காணமுடிகிறது. இலக்கியம் வாசிக்கும் பழக்கமுள்ள,...

கேளி, அறமென்ப- கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, அறமென்ப கதையை நான் அந்த தலைப்பிலிருந்து வாசித்தேன். அறம் என்ப என்றால் அறமென்று இப்படிச் சொல்கிறார்கள். அந்த என்ப ரொம்ப முக்கியம். நாம் அப்படிச் சொல்லித்தான் அறத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அது உண்மையல்ல...

விசை, எச்சம் – கடிதங்கள்

விசை அன்புள்ள ஜெ, விசை கதையை வாசிக்கும்போது சென்ற தலைமுறையினருக்கு இருந்த மன உறுதியைத்தான் நினைத்துக்கொள்கிறேன். என் சொந்தகாரர்களின் வீட்டில் ஒரு சாவு. இறந்தது 12 வயதுப் பையன். அவர்களின் பாட்டி “செரி, போனது...

படையல், நகை- கடிதங்கள்

படையல் அன்புள்ள ஜெ, நான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் சொன்னார் ‘ஜெமோ இந்த நூற்றியிருபது கதைகளிலும் செக்குலர் ஆக எழுதுகிறார் பார்த்தீர்களா?” என்று நான் ‘என்ன?’ என்று கேட்டேன். கதைகளில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்வத ஸ்பிரிச்சுவாலிட்டியை...

திரை, அறமென்ப – கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, அறமென்ப வாசித்தபோது எனக்குப் பட்டது ஒன்று உண்டு. பொதுவெளியில் இருக்கும் அறமின்மையை நாம் மண்டையில் அடிப்பதுபோல சந்திக்கும் ஒரு தருணம் உண்டு. துரோகம், மீறல், திருட்டு என்று எதையாவது நாம்...

அறமென்ப, இரு நோயாளிகள்- கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, அறமென்ப கதைக்குச் சமானமான ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் ஒருவரை ஆபத்தில் காப்பாற்றினேன். அவருடைய கஷ்டங்களில் நான் மட்டும்தான் துணைநின்றேன். இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. பரிதாபம் பார்த்தேன்....

எச்சம், மலை பூத்தபோது – கடிதங்கள்

எச்சம் அன்புள்ள ஜெ மிகச்சுலபமான கோடுகள் வழியாக சில மாஸ்டர்கள் வரையும் கோட்டோவியம்போல் இருந்தது எச்சம். ரெஸ்ட் என்ற சொல்லை பாட்டா மண்டையிலேயே நிறுத்த முடியவில்லை. அதாவது எண்பது ஆண்டுகளாக அது ஞாபகத்தில் பதியவில்லை....