பகுதி நான்கு : அணையாச்சிதை [ 1 ] ‘சூதரே! மாகதரே! கேளுங்கள், விண்ணக மின்னல் ஒன்று மண்ணில் எரிந்தோடியதை நான் கண்டேன். பாதாளத்தின் நெருப்பாறொன்று பொங்கிப்பெருகிச்செல்வதை நான் கண்டேன். பாய்கலைப்பாவை புறங்காட்டில் நின்றதைக் கண்டவன் நான்! படுகளக்காளி மலைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான்! எரிகண்ணுடைய திரயம்பிகை, வெண்பல் நகை அணிந்த சாமுண்டி, முழவென ஒலிக்கும் கங்காளி! சண்டி, பிரசண்டி, திரிதண்டி! அண்டங்களை அழிக்கும் அம்பிகை! நான் கண்டேன், ஆம் நான் கண்டேன்’ நூற்றாண்டுகளாக சூதர்கள் அதைப்பாடினர். …
Tag Archive: பிரசண்டி
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 17
Tags: அங்கம், உக்ரசேனன், கலிங்கம், கார்த்யாயினி, காலராத்ரி, கூஷ்மாண்டை, கேகயமன்னன், சண்டி, சத்ருஞ்சயன், சந்திரகந்தை, சாமுண்டி, சித்திதாத்ரி, சேதிநாட்டு மன்னன், சைலஜை, சோமகசேனன், திரயம்பிகை, திரிதண்டி, பாஞ்சாலன், பாஹுதா, பிரசண்டி, பிரம்மை, மகாகௌரி, மாகதன், மாத்ருவனம், மீனாட்சி, வங்கம், வராஹி தேவி, விசித்திரவீரியன், வியாஹ்ரதந்தன், வேசரம், ஸ்கந்தை, ஹ்ருஸ்வகிரி
Permanent link to this article: https://www.jeyamohan.in/44261
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10
- திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு
- அபியின் அருவக் கவியுலகு-2
- விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9
- அபியின் அருவக் கவியுலகு-1