பகுதி 7 : மலைகளின் மடி – 8 அவை நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் வெளியே சென்றபின் சலன் பூரிசிரவஸ்ஸிடம் “நாளை காலையே சௌவீரர் வருகிறார். அவை நாளைக்கு வேறுவகையில் அமையவேண்டும். அனைத்து அரசர்களும் நிகரான அரியணையில் அமரவேண்டும். அதை அமைத்தபின் நீ அறைக்கு செல். நான் உளவுச்செய்திகளை நோக்கவேண்டியிருக்கிறது” என்றபடி சென்றான். ஃபூரி “அஸ்தினபுரியின் ஒற்றர்கள் இங்குள்ளார்கள் என்று உண்மையிலேயே சலன் நம்புகிறான். இப்படி ஒரு நாடு இருப்பதை அஸ்தினபுரிக்கு கண்டுசொல்லத்தான் முதலில் ஓர் ஒற்றன் …
Tag Archive: பிரக்யாவதி
Permanent link to this article: https://www.jeyamohan.in/71197
முந்தைய பதிவுகள் சில
- பாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும்
- ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-35
- மோடி,ராகுல் -கடிதங்கள்
- தெளிவத்தை ஜோசப் ஒரு வானொலிப்பேட்டி
- படங்கள்
- கதைகள், கடிதங்கள்
- அனோஜனின் யானை- கடிதங்கள்
- டாக்டர் கே,அ.முத்துலிங்கம், சு.வில்வரத்தினம்
- ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்
- 'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 5
அண்மைப் பதிவுகள்
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்