பின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …
Tag Archive: பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு
பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு
Tags: ஃபூக்கோ, எஸ்.என் நாகராஜன், எஸ்.ராமகிருஷ்ணன், ஏ.என்.வைதெட், க.நா.சு., க.பூரணசந்திரன், கைலாசபதி, சி.சு. செல்லப்பா, சிவத்தம்பி, சுந்தர ராமசாமி, ஜிம் பவல், ஜீவா., ஞானி, டில்யூஸ்-கத்தாரி, தெரிதா, நா.வானமாமலை, பின்நவீனத்துவம், பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு, பிரமிள், புதுமைப்பித்தன், பூத்ரியார், மு.தளையசிங்கம், ரஸ்ஸல், ரா.ஸ்ரீ.தேசிகன். ஏ.வி.சுப்ரமணிய அய்யர், வ.வே.சு.அய்யர், விட்ஜென்ஸ்டீன், வெங்கட் சாமிநாதன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/74687
முந்தைய பதிவுகள் சில
- எதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்
- முதற்கனல் வடிவம்
- இமயச்சாரல் - 1
- சர்கார்- இறுதியில்...
- வீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -2
- கப்பல்காரனின் கடை
- பள்ளிகொண்டபுரம்:நீலபத்மநாபன் கடிதம்
- இந்துத்துவ அறிவியக்கத்தின் பங்களிப்பு- அரவிந்தன் நீலகண்டன்
- கலைஞர்களை வழிபடலாமா?
- கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- 2
அண்மைப் பதிவுகள்
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
- பிரமிள் – கடிதங்கள்
- இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்
- வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13