குறிச்சொற்கள் பிச்சைக்காரன்

குறிச்சொல்: பிச்சைக்காரன்

கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 5

அன்புள்ள ஜெ, எளிமையின் பேரழகுகொண்டது குமரித்துறைவி. நேர்நிலை அம்சம் ஓங்கியது. இரண்டுமே அற்றது கதாநாயகி. சிக்கலின் அழகியல். எதிர்மறைகளின் அழகியல். நீங்கள் உங்களை ரீவைன்ட் செய்துகொள்ள எழுதியது. கதாநாயகி ஆண்களால் எழுதப்படும் கதாபாத்திரமாக இருக்கிறாள்...

கணினியில் எழுதுவது…

அன்புள்ள ஜெ.. என் கணினி பழுதடைந்தால் பேப்பரில் ஒரு கட்டுரை எழுதினேன்...  வடிவம் , சொற்றொடர் என எதுவும் சரியாக வரவில்லை.. அதன்பின் கணினியில் எழுதும்போதுதான் சரியாக எழுத முடிந்தது... உங்களுக்கு முந்தைய தலைமுறையினர் கணினி...

பக்தி,அறிவு,அப்பால்

அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா? இராமலிங்க வள்ளலார் அன்புளள ஜெ.. ஓஷோவை முழுமையான வழிகாட்டியாக நினைப்பவர்கள் முழுமையான இருளையே அடைவார்கள் என்ற உங்கள் கருத்து எத்தனைபேருக்கு சரியான பொருளில் போய் சேர்ந்திருக்கும் என தெரியவில்லை...காந்தியை இந்திய தன்மைகளை கடுமையாக...

தமிழ் ஹிந்து –சிறுமையைக் கடத்தல்

ஜெயகாந்தன் வைரமுத்து உரை அன்புள்ள ஜெ ஒரு தன்னிலை விளக்கம்.. ஜெயகாந்தன் குறித்தான வைரமுத்துவின் உரையில் ஜெயகாந்தன் மீதான விமர்சனஙகள் தவறு என்பதை உங்களை மேற்கோள் காட்டி வைரமுத்து அழகாக நிருவினார்.   இதை சென்ற கடிதத்தில் நான்...

ஜெயகாந்தன் வைரமுத்து உரை

https://youtu.be/MR-r2N5K-TE  ஜெயகாந்தன் தமிழ்விக்கி அன்புள்ள ஜெ.. ஜெயகாந்தன் குறித்து வைரமுத்துவின் கட்டுரை வாசிபபு நிகழ்வு இன்று நடந்தது    திரளான கூட்டம்.. ஆழமான கருத்துகளை முன் வைப்பதைவிட வசீகரமான வாக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாணியிலான உரை.   செவ்வாயை தவிர்த்துவிட்டு புதன்...

விருதுவிழாவும் நாவல்விவாதமும்

அன்புள்ள ஜெ... விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா மிகச் சிறப்பான அனுபவத்தை தந்தது.. விருதுக்கு முன் இன்னொரு நிகழ்ச்சி என்ற கான்செப்ட் புதுமையான ஒன்று... நாவல் குறித்தான விவாதம் பல திறப்புகளை அளித்தது... என்னதான் யூட்யூப்...

இலக்கிய டயட் -பரிந்துரை

அன்புள்ள ஜெ.. பல இலக்கிய கூட்டங்கள நடத்தியுள்ள உங்களுக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும்  .. குறிப்பிட்ட சிலர் இப்படி சொல்வார்கள்  -கலந்து கொள்ள ரொம்ப ஆசை சார்.. இம்முறை வர முடியாமல் போய் விட்டது.....

குருவாயூரும் யேசுதாஸும்

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா? அன்புள்ள ஜெ.. உரிய மாண்பை கடைபிடிப்பதாக உறுதியளித்தால் மாற்று மதத்தினருக்கும் ஆலய அனுமதியில் சிக்கல்வராது என சொல்லி இருந்தீர்கள்.. ஆனால் ஜேசுதாசுக்கு அனுமதி மறுப்பது நெருடல். என் கேள்வி...

இன்றைய நாத்திகமும் இன்றைய ஆத்திகமும்

  அன்புள்ள ஜெ. ஏ பி நாகராஜன் படங்கள் குறித்தும் புராணங்களை அதன் தத்துவ அம்சனங்களை களைந்து எளிய குடும்ப பிரச்சனை சார்ந்த கதைகளாக மாற்றும் படங்களை குறித்து சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இதுபோன்ற படங்களால், சிந்தனைகளால்...