குறிச்சொற்கள் பால்ஹிகர்
குறிச்சொல்: பால்ஹிகர்
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26
பகுதி 7 : மலைகளின் மடி - 7
இரவிலேயே செய்திவந்துவிட்டது, மத்ர நாட்டிலிருந்து சல்லியரும் அவரது மைந்தர்களான ருக்மாங்கதனும் ருக்மரதனும் அவரது இளையவரும் உத்தரமத்ரநாட்டின் அரசருமான தியுதிமானும் வந்துகொண்டிருப்பதாக. செய்திசொன்ன தூதன் மேலும் ஒரு...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 25
பகுதி 7 : மலைகளின் மடி - 6
பூரிசிரவஸ் தன் துணைமாளிகைக்குச் சென்று சேவகர்களிடம் தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டு பீடத்தில் அமர்ந்தான். நிலையழிந்தவனாக உடலை அசைத்துக்கொண்டிருந்தமையால் அவனுடைய சேவகனால் ஆடைகளை கழற்ற முடியவில்லை....
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 24
பகுதி 7 : மலைகளின் மடி - 5
பூரிசிரவஸ்ஸின் படையினர் பால்ஹிகபுரியை அணுகியபோது முழுஇரவும் துயிலாமல் பயணம் செய்தார்கள். மாபெரும் படிக்கட்டு போல அடுக்கடுக்காக சரிந்திறங்கிய மண்ணில் வளைந்து வளைந்து ஏறிச்சென்ற...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 23
பகுதி 7 : மலைகளின் மடி - 4
வெளியே இடைநாழிக்குச் சென்றதும் தேவிகை அமைச்சரிடம் “நானே அழைத்துச்செல்கிறேன் அமைச்சரே, தாங்கள் செல்லலாம்” என்றாள். அவர் பூரிசிரவஸ்ஸை ஒருமுறை நோக்கிவிட்டு தலைவணங்கி திரும்பிச்சென்றார். தேவிகை கண்களால்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22
பகுதி 7 : மலைகளின் மடி - 3
சைப்யபுரியில் இருந்து கிளம்பி மூலத்தானநகரி வரை தேர்களில் வந்து அங்கிருந்து சிந்துவில் படகுகளில் ஏறிக்கொண்டு அசிக்னி ஆறு வழியாக சகலபுரி வரை வந்து அங்கிருந்து மீண்டும்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 21
பகுதி 7 : மலைகளின் மடி - 2
நீளச்சரடுகளாக கிழிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தி சுக்காக்கி உப்புடன் அழுந்தச் சுருட்டி உலர்ந்த இலைகளால் கட்டப்பட்டு மேலே தேன்மெழுகு பூசி காற்றுபுகாத பெரிய உருளைகளாக...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 9
நூல் இரண்டு : கானல்வெள்ளி
அரசருக்குரிய தனித்த ஆதுரசாலையில் உடம்பெங்கும் தைலப்பூச்சுடன் திருதராஷ்டிரன் படுத்திருந்தான். விதுரன் உள்ளே வந்து அமைதியாக தலைவணங்கினான். ஒலிகளையும் வாசனையையும் கொண்டே வந்திருப்பவர்களை புரிந்துகொள்ள திருதராஷ்டிரனால் முடியும். மெல்லிய உறுமல்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 6
பகுதி இரண்டு : கானல்வெள்ளி
அஸ்தினபுரியின் வடக்குக் கோட்டையை ஒட்டி இருந்த யானைக்கொட்டிலுக்கு நடுவே உள்ள சோலையில் இருவர்போருக்கு களம் அமைத்திருந்தனர். அதற்கு அப்பால் புராணகங்கை என்னும் நீண்ட பள்ளத்தாக்கு காடு அடர்ந்து கிடந்தது....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 46
பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
சிகண்டி பால்ஹிகரின் அருகே சென்று அவர் காலடியில் தரையில் அமர்ந்துகொண்டான். "பிதாமகரே, தாங்கள் சொன்னது சரியே. நான் பீஷ்மரைக் கொல்வதற்காக வஞ்சினம் உரைத்தவன். என் பிறப்பே அதற்காகத்தான்"...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 45
பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
ஸென்யாத்ரி, போம்போனம், துங்கானம் என்னும் மூன்று வறண்ட பாறைச்சிகரங்களுக்குள் இருந்த சின்னஞ்சிறு சிபிநாடு தகிக்கும் வெயிலுக்காகவே அறியப்பட்டிருந்தது. ஆகவே அங்கே அனைத்து வணிகர்களும் செல்வதில்லை. சிபிநாட்டுக்கும் அதற்கு...