அன்புள்ள ஜெயமோகன், பாப்பிலான் (Papillon) குறித்த உங்களது கட்டுரையைப் படித்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பாப்பிலான்தான் என்னுடைய ஹீரோ. அது குமுதத்தில் தொடராக வரும்போதே படித்திருக்கிறேன். எனக்குப் பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கலாம் அப்போது. தமிழில் படிக்கையில் அதன் தாக்கம் எதுவும் பெரிதாக என்னுள் இல்லை. ஒரு வித்தியாசமான, சுவாரசியமான தொடராகத்தான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் கல்லூரி நூலகத்தில் படிக்கக் கிடைத்த ஆங்கிலப் பதிப்பு எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது எனலாம். பாப்பிலான் ஒரு குற்றவாளியாக, கொலைகாரனாகக் …
Tag Archive: பாப்பிலான்
Permanent link to this article: https://www.jeyamohan.in/60852
பட்டாம்பூச்சியின் சிறகுகள்
ஷாரியரின் மிகவிரிவான சுயசரிதையை திரைவடிவமாக்குவது என்பது சாதாரண வேலை அல்ல. நூலை வாசித்தவர்கள் ஏமாற்றம் அடைவதற்கே நியாயம். ஆனால் அற்புதமான திரைக்கதை மூலம் சிறப்பாகத் திருப்பிச் சொல்லப்பட்ட பாப்பிலான் இன்னொரு அனுபவமாகவே இருந்தது.
Permanent link to this article: https://www.jeyamohan.in/7939
இரு கடிதங்கள்
அன்பின் ஜெமோ, நான் கடந்த ஒரு வருட காலமாக உங்களது எழுத்தை வாசித்து வருகிறேன், ஆனால் ஒரு முறை கூட உங்களை நேரிலோ அல்லது பின்னூட்டத்தின் மூலமாக சந்திக்க முயலவில்லை.கடந்த வாரத்தில் இனிமேல் தவறாது பின்னூட்டம் இட வேண்டுமென நினைத்தேன் ஆனால் சரியாக அன்றைய தினத்தில் இருந்து நீங்கள் பின்னூட்டத்தை நிறுத்தி விட்டார்கள் (நீங்கள் ஒரு சித்தராய் மாறி கொண்டிருபதின் அடையாளம் இந்த நிகழ்வு! :-)) . “பட்டாம்பூச்சி” கதையை குறித்தும் மற்றும் அதன் திரை வடிவமான …
Permanent link to this article: https://www.jeyamohan.in/8146
பட்டாம்பூச்சி கடிதங்கள்
ஜெ மோ அய்யா, 1984-1985 வாக்கில் குமுதம் வார இதழில் தொடராக, ஜெ-யின் அழகிய படங்களுடன் , வெளிவந்த இந்த புதினம் ஏனோ தெளிவாக நினைவுள்ளது. But Jeyaraj ayya did not bother to catch the essence of nativity in his sketches. இத்தொடரை பின்பற்றி தமிழ் இளைஞரொருவர் Bike-லேயே உலகம் சுற்றி ‘பட்டாம்பூச்சியின்’ பாதையை தேடி சென்று , அடைந்து , அந்த இடங்களை கண்டு பரவசப்பட்டு அளித்த ஒரு பேட்டியும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/8110
பட்டாம்பூச்சி-ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ, பாப்பில்லன் பற்றி எழுதியது நன்றாக இருந்தது. பத்தாம் வகுப்பில் Reade’rs Digest புத்தகமாக நான் படித்தது அது. அதன் பல காட்சிகள் பல ஆண்டுகள் கழித்து நன்றாக ஞாபகம் இருக்கின்றன. தனிமைச் சிறையில் இருக்கும் ஷாரியர் தன் மீது ஒரு உடும்பு (அ பல்லி) விழ திடுக்கிட்டு எழுகிறான். நாட்கள் செல்ல அதுவே பின்னர் அவனுக்கு துணையாகிறது. ” என் நிர்வாண உடம்பில் உடும்பு ஓட நான் சலனமில்லாமல் கிடந்தேன்” என்னும் வரி ஞாபகம் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/8072