குறிச்சொற்கள் பானுமதி
குறிச்சொல்: பானுமதி
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 72
பகுதி 15 : யானை அடி - 3
துரியோதனன் பெருங்கூடத்திற்கு வந்தபோது கர்ணனும் துச்சாதனனும் துச்சலனும் அங்கே இருந்தனர். இரு உடன்பிறந்தாரும் எழுந்து நின்றதிலும் கர்ணன் தன் கையிலிருந்த சுவடியை மறித்துவிட்டு முகம்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 71
பகுதி 15 : யானை அடி - 2
பள்ளியறைக்குள் துரியோதனன் சாளரத்தருகே வெளியே நோக்கி நின்றிருந்தான். அமைதியிழக்கும்போது எப்போதும் செய்வதுபோல மீசையை நீவிக்கொண்டிருந்தவன் நேரத்தை உணர்ந்து திரும்பி நோக்கினான். நெடுநேரம் ஆகவில்லை என்று...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 69
பகுதி 14 : நிழல் வண்ணங்கள் - 4
தொலைதூரத்தில் கங்கையின் கரையில் அன்னையர் ஆலயத்தின் விளக்குகள் ஒளித்துளிகளாகத் தெரிவதை நோக்கியபடி கங்கையின் மையப்பெருக்கில் அவர்கள் நின்றிருந்தனர். கர்ணன் பெருமூச்சுடன் திரும்பி “உறுதியாகவே தோன்றுகிறது,...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 68
பகுதி 14 : நிழல் வண்ணங்கள் - 3
கங்கையின் ஒழுக்குடன் வடகாற்றின் விசையும் இணைந்துகொள்ள பகல்முழுக்க படகு முழுவிரைவுடன் சென்றது. இருபக்கமும் அனைத்துப்பாய்களையும் விரித்து காற்றில் சற்றுக்கிச்செல்லும் பெரிய கழுகுபோல அது சென்றபோது...