பகுதி நான்கு : பீலித்தாலம் [ 2 ] அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய மணமங்கல அணியில் இருபது கூண்டுவண்டிகளில் முதல் இரு வண்டியில் மங்கலப்பரத்தையரும் அடுத்த இரு வண்டிகளில் சூதர்களும் நிமித்திகர்களும் இருந்தனர். தொடர்ந்த இரண்டு வண்டிகளில் அரண்மனைப்பெண்கள் வந்தனர். ஆறு வண்டிகளில் அவர்களின் பயணத்துக்குரிய உணவும் நீரும் பாலையில் கூடாரம் அமைப்பதற்கான மரப்பட்டைகளும் தோல்கூரைச்சுருள்களும் இருந்தன. எட்டு வண்டிகள் நிறைய அஸ்தினபுரியின் மணப்பரிசுகள் நிறைந்திருந்தன. பீஷ்மரும் விதுரனும் பேரமைச்சர் யக்ஞசர்மரும் தங்களுக்குரிய கொடிரதங்களில் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் …
Tag Archive: பவித்ரம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/46174
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்