ஜெ ராதையை கண்ணன் சென்று சந்திப்பதிலேதான் முடியும் என்று நினைத்திருந்தேன். அதாவது ராதையும் கோபிகைகளும் கண்ணனை வழியனுப்பும்போது கதறி அழும் இடத்தை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். அதை பலபேர் பாடியிருக்கிறார்கள். ஓவியம் கூட பல கோணங்களில் வரையப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இடம் மிகவும் புதியது. இப்படி எதிர்பார்க்கவே இல்லை. கிரியேட்டிவிட்டி என்பது நாவல்ட்டியெதான் என்று புரியாமல் எத்தனை வாசித்தாலும் பயனில்லை கண்ணன் வயதாகி இருக்கிறான். பாரதப்போர் முடிந்துவிட்ட்து. 80 வயதில் கிருஷ்ணன் 82 வயதில் சித்தியடைந்ததாக …
Tag Archive: பக்தி உபாசனா மார்க்கம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/62611
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
- பிரமிள் – கடிதங்கள்
- இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்
- வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13