இலக்கியப் படைப்புகளை அவற்றின் உருவாக்க முறையை ஒட்டி இருவகையாகப் பிரிக்கலாம். 1. வாழ்க்கையிலிருந்து அனுபவங்களை நேரடியாகப்பெற்று நேரடியாகவே பதிவுசெய்யும் ஆக்கங்கள். 2. கேட்டறிந்த அல்லது வாசித்த கதைகளில் இருந்து கற்பனையான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டு அவற்றை பலவாறாக உருமாற்றியும் பின்னியும் மறுபுனைவு செய்யும் ஆக்கங்கள். பொதுவாக நாம் முதல்வகை ஆக்கங்களையே மேலானவை என்று நம்ப பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறோம். ‘வாழ்க்கையின் அப்பட்டமான பிரதிபலிப்பு ‘ ‘ வேர்மண் வாசனை கொண்ட படைப்பு ‘ ‘ ரத்தமும் சதையுமான வாழ்க்கை ‘ …
Tag Archive: பகடையாட்டம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/56
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்