எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு. அப்துல் ஷுக்கூர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய நூறு நாற்காலிகள் மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப்பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார். நான் அமைப்புசார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப்போல வீண்வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் …
Tag Archive: நூறு நாற்காலிகள்/நூறுசிம்ஹாசனங்ஙள்
Permanent link to this article: https://www.jeyamohan.in/81860
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…
- விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…
- பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16
- பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா
- விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்
- தருமை ஆதீனம் -கடிதம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்