ஒரு அழகான கவிதையை சிலநேரங்களில் சட்டென ரசித்துவிட முடியாது, அதைப் புரிந்துகொள்ள சில நாட்கள்கூட ஆகியிருக்கும். உடனே நம் மனதைத் தொட்டுவிடும் ஒரு நுட்பமான கவிதையை நாம் மறப்பதேயில்லை. ‘அழைத்தவன்’ அப்படித்தான். எளிமையான உண்மைக்குப்புற அடையாளங்கள் தேவையில்லை என்பதை இளங்கோ மெய்யப்பன் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். படித்த முதல் முறையிலேயே இம்மாதிரியான கதையை நாம் எழுதவேண்டும் என நினைக்க வைப்பது பெரிய விசயம்தான். வாழ்த்துகள் இளங்கோ. கே.ஜே.அசோக் குமார் நூலகத்தில் – சட்டென்று பிடித்தது. ஏன் என்று …
Tag Archive: நீர்க்கோடுகள்
Permanent link to this article: https://www.jeyamohan.in/41056
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…
- விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…
- பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16
- பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா
- விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்
- தருமை ஆதீனம் -கடிதம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்