அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , “ நான் ஒருவர் தன் லௌகீக வாழ்க்கையை முழுமையாக்கியபின் அதை முடித்துக்கொள்வதை உயர்ந்த விழுமியமாகவே நினைக்கிறேன். நான் அப்படி முடித்துக்கொள்வேன் என்றால் அதை என் உச்சநிலையாகவே எண்ணுவேன் “ ஒருவரின் லௌகீக வாழ்க்கை முழுமையடைவது என்பது எப்பொழுது? நான் ஆரம்ப நிலையில் உள்ள உங்களின் வாசகன். எனவே என்னைப் பொறுத்து இதற்கு பதில் அளிக்கவும். நன்றி. ரவி. கோவை அன்புள்ள ரவி, ஒரு வாழ்க்கை முழுமையடைகிறது என்பதை அவ்வாழ்க்கைக்குள் இருக்கும் அந்த …
Tag Archive: நாகரீகம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/27561
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…
- விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…
- பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16
- பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா
- விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்
- தருமை ஆதீனம் -கடிதம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்