குறிச்சொற்கள் நந்தவாசுகி

குறிச்சொல்: நந்தவாசுகி

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 63

பகுதி எட்டு : நூறிதழ் நகர் - 7 அறிக, முட்டைக்குள் இருப்பதுவரை தன்னை நாகமென்றே அறியாத பெருநாகமொன்றிருந்தது. அதையே முதல்நாகமென்பது நாகர்குலக்கதை மரபு. மிகச்சிறிய முட்டை அது. ஈயின்விழியும் எறும்பின் விழியும் தொடமுடியாத...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 62

பகுதி எட்டு : நூறிதழ் நகர் - 6 அழிவிலா நாகங்களின் தொல்கதையை அறிக! ஏழுசிந்துக்களின் படுகைகளிலும் கங்கைவெளியிலும் செறிந்த பெருங்காடுகளை ஆண்டது இருண்ட பாதாளங்களின் தலைவனாகிய வாசுகியை மூதாதையாகக் கொண்ட வாசுகி குலம்....