குறிச்சொற்கள் நகைச்சுவை
குறிச்சொல்: நகைச்சுவை
ஓர் இரவு
(ஒரு பழைய கட்டுரை. Sep 21, 2010 ல் வெளியானது. பதிமூன்றாண்டுகளில் ஒவ்வொருவரும் என்னென்ன ஆக ஆகியிருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன். ஆச்சரியமாக அனைவரும் அப்படியேதான் இருக்கிறார்கள். இக்கட்டுரை வெளியான அக்காலத்தில் எழுந்த பரவலான...
செட்டி நாட்டு மருமகள் மான்மியம்
செட்டிநாட்டு மாமியார் மான்மியம்
செட்டிநாட்டு மாமியாருக்கு மருமகள் சொல்லும் பதில். இந்த இருதரப்புக்கும் நடுவே ஒரு வாயில்லாப்பூச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன?
செட்டிநாட்டு மருமகள் வாக்கு
கண்ணதாசன்
அவ கெடக்கா சூப்பனகை
அவ மொகத்தே யாரு பாத்தா?
அவுக மொகம்...
செட்டி நாட்டு மாமியார் மான்மியம்
‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’
கண்ணதாசன் கவிதைகளில் என்னைக்கவர்ந்த கவிதைகளில் ஒன்று இது. இத்தகைய மரபுக்கவிதைகளில் நுண் அர்த்தங்களும் ஆழ்பிரதிகளும் இல்லை. நேரடியானவை. இவற்றில் உள்ள சரளமான மொழியோட்டமே முதன்மையான சுவை. இந்தக்கவிதையில் மண்ணின் அடையாளம்...
புண்படுத்தாத நகைச்சுவை என்பது…
அன்புள்ள ஜெமோ
நீங்கள் எழுதும் நகைச்சுவை கட்டுரைகளில் விமரிசனம் அத்துமீறிப்போகின்றன என்று எனக்கு தோன்றியிருக்கிறது. சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறீர்கள். நல்ல நகைச்சுவை என்பது எவரையும் கிண்டல்செய்யாததாக இருக்க வேன்டும். எவர் மனதையும் புண்படுத்தக் கூடாது....
கருத்துச்சுதந்திரம் காப்போம் !!!
வணக்கம் நேயர்களே, கருத்துச்சுதந்திரம் எப்பவும் இல்லாதபடி இன்னிக்கு கடுமையான அடக்குமுறைக்கு ஆளாயிட்டிருக்கிற காலகட்டம். கருத்துச்சுதந்திரத்தைப் பாதுகாக்கற பொறுப்பு கருத்துக்களை சொல்லிட்டிருக்கிற நமக்கெல்லாம் இருக்கிறதனால இப்ப இந்த நிகழ்ச்சியிலே தமிழிலே இருக்கிற முக்கியமான சிந்தனையாளர்களை...
”சார் பெரிய ரைட்டர்!”
பொதுவாக என்னை யாரிடமும் எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொள்ள விரும்புவதில்லை. நண்பர்களிடமும் என்னை அப்படி அறிமுகம்செய்யலாகாது என சொல்லியிருப்பேன். அனுபவ அமைதி. சமீபத்தில்கூட ஒருவர் பேருந்தில் பார்த்து ''சார்!'' என்றார். நானும் ''சார்?''...
மாலை விருந்தில்…
நான் எழுத்தாளர் டாப்னியுடன் இரவுவிருந்துக்குச் சென்றபோதுதான் பாட்டியை சந்திக்க நேர்ந்தது. கூடவே எங்கள் நண்பர் லயனலும் வந்திருந்தார். இல்லத்தலைவரான மூத்தசீமாட்டியைச் சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அறிமுகம்செய்து வைத்தேன்.
''நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று...
வாழும் தமிழ்
க்க்காங்....ரீங்ங்ங்ங்ங்.....பேரன்பிற்கும் ... ஓக்கே.... பேரன்பிற்கும், வணக்கத்திற்குமுரிய மீனாட்சிபுரம் நகர் வாழ் எனதருமை பொதுமக்களே, இங்கே இன்றைய தினம் இந்த அருமையான மாலை நேரத்திலே எங்கள் அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் ...
கொஞ்சுதமிழ் குமரி
பூனைக்கும் நாய்க்கும் ஏன் ஆவதேயில்லை? பூனை மகிழ்ச்சியாக இருந்தால் வாலை செங்குத்தாகத் தூக்கும். நாய் அப்படித்தூக்கினால் அதற்கு கொலைவெறி என்று பொருள். நாய் மகிழ்ச்சியாக இருந்தால் வாலை பக்கவாட்டில் ஆட்டும். பூனை அப்படி...
முதுமை
எதிரே வரும் இளம்பெண்களில் எல்லாம் அழகிகளைத் தேடிப் பரபரத்த கண்களுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இன்றும் அழகிகள் அழகிகள்தான். அழகிகள் அளிக்கும் பரவசம் மேலே போனாலும் தொடரும் என்று கடவுளுக்குத் தெரியும், இல்லையேல் ரம்பை ஊர்வசி மேனகைகள் எல்லாம் எதற்கு?