குறிச்சொற்கள் நகுலன்
குறிச்சொல்: நகுலன்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90
பகுதி பதினெட்டு : மழைவேதம்
முதல்கதிர் எழுவதற்கு நெடுநேரம் முன்னரே மகாவைதிகரான காஸ்யபர் தன் ஏழு மாணவர்களுடன் சதசிருங்கத்துக்கு வந்துசேர்ந்தார். அவரது வருகையை முதலில் வழிகாட்டி வந்த சேவகன் சங்கு ஊதி அறிவித்ததுமே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89
பகுதி பதினெட்டு : மழைவேதம்
மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் குந்தி மைந்தர்கள் முற்றத்தில் தனித்து விளையாடிக் கொண்டிருப்பதை அகத்தில் வாங்கினாள். அனகையிடம் "அரசர் எங்கே?" என்றாள். "இதோ வந்துவிடுகிறோம் என்று சொல்லி சென்றார்கள்" என்றாள்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88
பகுதி பதினேழு : புதியகாடு
இருக்குமிடத்தை முழுமையாக நிறைக்க குழந்தைகளால் மட்டும் எப்படி முடிகிறது என்று மாத்ரி வியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஐந்து மைந்தர்களும் இணைந்து சதசிருங்கத்தின் ஹம்ஸகூடத் தவச்சோலையை முற்றிலுமாக நிறைத்துவிட்டனர். அவர்களன்றி அங்கே...
என்பிலதனை வெயில்காயும்
நாஞ்சில்நாடனின் என்பிலதனை வெயில்காயும் பற்றி ஆர்வி எழுதியிருக்கிறார். அதை ஒருவகை தன்வரலாற்றுநாவல் என அவர் ஊகிக்கிறார்.
அது தன்வரலாற்றுக்கதை அல்ல. நாஞ்சில்நாடனின் நண்பனின் கதை. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் அவரது வரலாறு உண்டு...
எட்டாத எலியட்? -எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…
அன்புள்ள எம்.டி.எம்,
உங்கள் குறிப்பு
காட்சிப்பிழை புரிதல்பிழை போன்ற பகடிகள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளன. ஆனால் நான் விவாதிக்கும்தளம், கேட்கும் வினாக்கள் அப்படியே பல படிகளாக விரிந்து நீடித்துக்கொண்டே செல்கின்றன. எனக்கு அவற்றின் மறுதரப்பு பற்றி...
நகுலனும் சில்லறைப்பூசல்களும்
நகுலனைப்பற்றிய என் குறிப்புக்கு வந்த சில எதிர்வினைகள் குழுமத்தில் உள்ளன. அவை நான் நகுலனை அவரது ஆளுமைக்குறைபாடுகள் அல்லது நோயின் அடிப்படையில் மதிப்பிடுவதாகச் சொல்கின்றன. அவற்றுக்கு நான் அளித்த விளக்கம்.
ஒரு கட்டுரையை அல்லது...
நகுலன் இலக்கியவாதியா?
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம் . சமீபத்தில் நகுலனின் "நினைவுப்பாதை" என்ற படைப்பைப் படித்தேன் ( நகுலனைப் பற்றி சில வலைப் பதிவுகளில் படித்தபிறகு). பொதுவாக புத்தகங்களை படித்து முடித்த பிறகு ஏதேனும்...
நகுலன் நினைவு
நகுலனைப்பற்றித் தமிழில் நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். நகுலனைப்பற்றி அறிந்தவன் என்ற முறையில் அதெல்லாமே நகுலனைப் பற்றி அறியாமல், அவரை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், அவர்மேல் தங்கள் சொந்தக்கற்பனைகளை அள்ளிச் சுமத்தும் அபத்தக்களஞ்சியங்கள் என்றே சொல்வேன்....
நகுலன்
ஜெ,
நீங்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளை அளிக்கும் அரியவை இணையப்பக்கத்தில் இந்தக்கவிதையை வாசித்தேன்.
அம்மாவுக்கு எண்பது வயதாகிவிட்டது
அம்மாவுக்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன்...