குறிச்சொற்கள் தொ.மு.சி.ரகுநாதன்

குறிச்சொல்: தொ.மு.சி.ரகுநாதன்

தொ.மு.சி.ரகுநாதன் கொடியேற்றி, இறக்கியவர்

தொ.மு.சி.ரகுநாதன் தான் சோஷலிச யதார்த்தவாதத்தை தமிழில் எழுதிக்காட்டிய முன்னோடி.அவருடைய பஞ்சும் பசியும் அவ்வழகியல் கொண்ட முதல் படைப்பு. 1992ல் அவரே அந்த அழகியலை முழுமையாக நிராகரித்து, அவற்றின் முன்னுதாரணமான ஆக்கங்களான உழுதுபுரட்டிய கன்னிநிலம்...

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் எஸ். மகாலிங்கம் அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து...

பாரதி விவாதம் 2 – மகாகவி

ஜெ, பாரதியின் சமூகப்பாடல்களில் சில,தேச வணக்கப் பாடல்களில் சில நீங்கலாகப் பார்த்தால் பெரும்பான்மையான பாடல்கள் பேரிலக்கியவகைமையைச் சார்ந்தவைதாம். சாக்த வழிபாட்டு நிலையில்கூடபக்தியையும் கடந்து சாக்தம் குறித்த தத்துவம் பொதிந்த கவிதைகள்பாரதியிடம் இருந்து தோன்றியுள்ளன. காலமா வனத்தில்...