குறிச்சொற்கள் தேவாரண்யம்
குறிச்சொல்: தேவாரண்யம்
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 35
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 6
தேவாரண்யம் சொற்கள் செறிந்து உருவான இருளால் ஆனதே என்று அர்ஜுனன் அறிந்தான். மண்ணில் பல்லாயிரம் நுண்ணுயிர்கள் எழுப்பிய ரீங்காரம். கிளைகளிலும் இலைகளிலும் செறிந்த பறவைகளின் ஓசையும்,...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 34
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 5
அர்ஜுனன் தேவாரண்யத்தின் எல்லை என அமைந்த பிரதிவாகினி என்னும் பெயருள்ள காட்டாற்றின் கரையை அடைந்து, வழுக்கும் பாறைகளில் மெல்ல காலடி எடுத்து வைத்து அவற்றின் கரிய...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 33
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 4
தன் மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்து சித்ரரேகையுடன் பகடையாடி மகிழ்வது குபேரனின் கேளிக்கை. அரவும் ஏணியும் அமைந்த களத்தில் மானுடம், தாவரம், மலைகள் என்பனவற்றின் சடலங்களை கருக்களாக்கிப்...