குறிச்சொற்கள் துரோணர்
குறிச்சொல்: துரோணர்
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 34
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
இரவு பந்தங்களின் படபடப்புடன், காலடிகளுடன், மெல்லிய பேச்சொலிகளுடன், துயில்கலைந்த பறவைகளின் சிறகோசையுடன் சூழ்ந்து கனத்துக்கொண்டிருந்தது. பாஞ்சாலத்தின் படைவீரர்கள் ஒருவர் பலராக வந்து துரோணரைச்சுற்றி கூடிக்கொண்டிருந்தார்கள். ஒன்றிலிருந்து ஒன்றாகக்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 33
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
ஏழுநாட்கள் கங்கை வழியாக வணிகர்களின் படகில் பயணித்து துரோணர் பாஞ்சாலத்தின் தலைநகரமான காம்பில்யத்தை வந்தடைந்தார். உத்தரபதத்தில் இருந்து பெருகி அகன்று விரியத்தொடங்கிய கங்கை அங்கே மறுஎல்லை தெரியாத...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 32
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
அஸ்வத்தாமனுடன் காலையில் கங்கைக்குச் செல்லும்போது ஒவ்வொரு காலடியிலும் தன் அகம்பெருகி முழுமையடைவதுபோல துரோணர் உணர்வதுண்டு. கருக்கிருட்டு இருக்கையிலேயே எழுந்துகொள்வது அவரது வழக்கம். அவர் எழுவதற்குச் சற்றுமுன்னரே கிருபி எழுந்துவிட்டிருப்பாள்....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 43
பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
"சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும். இந்த முரண்பாட்டை வெல்வதற்காகவே எந்தப் போர்க்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார் அக்னிவேசர். கங்கையின் கரையில் அரசமரத்தடியில்...