பகுதி 8 : நச்சு முள் – 5 அறைக்குள் பூரிசிரவஸ் வந்து “மூத்தவரே” என அழைத்த ஒலியில் கவசங்களுடன் படுத்துத் துயின்றுகொண்டிருந்த கர்ணன் எழுந்துவிட்டான். அதேவிரைவில் தன் ஆவநாழியை அணிந்து வில்லை எடுத்தபடி வெளியே ஓடினான். அவன் செல்வதற்குள் தன் அறையிலிருந்து துரியோதனனும் துச்சாதனனும் துச்சலனும் வெளியே ஓடிவந்தனர். போருடையிலேயே அவர்களும் துயின்றிருந்தனர். முதற்படகிலிருந்து எரியம்பு எழுந்தது. முதற்படகிலிருந்து அறிவிப்பாளன் கூவியசெய்தியை பிறகு சென்ற படகுகள் ஒவ்வொன்றாக ஏற்றுக்கூவின. “காம்பில்யத்தின் மூன்று உளவுப்படகுகள் ஆவசக்கரங்களால் அழிக்கப்பட்டன. …
Tag Archive: துச்சாதன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/72531
முந்தைய பதிவுகள் சில
- புறப்பாடு II - 3, பாம்பணை
- 'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 54
- வாசிப்பு இருகடிதங்கள்
- ந.பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்
- தினமலர் - 5:பேச்சுரிமை எதுவரை? கடிதங்கள்-2
- கடுங்குளிர் கவிதைகள்- 1
- சுவையாகி வருவது…
- ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 22
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-2
- விடியல் சிவா- அஞ்சலி
அண்மைப் பதிவுகள்
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்