மாட்டிறைச்சித்தடை மற்றும் தாத்ரி படுகொலை பற்றி என்னிடம் வினவி பல கடிதங்கள் வந்தன. ஒட்டுமொத்தமாக பதில் இது. உடனடிநிகழ்வுகளில் எதிர்வினையாற்றுவதிலுள்ள இடர்களை எண்ணி நான் தயங்குவது வழக்கம். இதிலுள்ள சில கேள்விகள் தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்கப்பட்டவை. என்பதுடன் வழக்கமான பொது எதிர்வினைக்கு அப்பால் சென்று விளக்கமும் கோருபவை என்பதனால் சுருக்கமாக. ஆனால் இதைத்தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை. வெறுப்பின் மொழியில் பேசும் எதிர்வினைகளை வெளியிடவும் போவதில்லை—வெறுப்பின் இருபக்கங்களையும். பண்டைய இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணப்பட்டதா? ஆம், இதை பண்டைய …
Tag Archive: திலகர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/79460
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்