அக்டோபர் இருபத்தொன்றாம் தேதி காலையில் திருவாரூருக்கு கிளம்பினோம். திருவாரூர் என் மாமனார் இபோது வசிக்கும் ஊர் என்பதனால் எங்கள் வீட்டில் அடிக்கடி பாடல்பெற்ற தலம். மாமனார் வீட்டுக்குச்சென்றால் மகளும் பெற்றோரும் குலாவுவதற்கு வசதியாக நான் வெளிநடப்பு செய்து திருவாரூர் ரதவீதையை சுற்றிவருவேன். எந்த ஒரு நகருக்கும் இப்படிப்பட்ட மாபெரும் ரதவீதியும் குளமும் ஒரு பெரும்கொடையாகவே இருக்கமுடியும். மேலைநாடுகளில் பெரும்பணச்செலவில் இம்மாதிரி அமைப்புகளை உருவாக்குகிறார்கள். ஒருநகரத்தின் மையத்தில் அகன்ற அழகிய திறந்தவெளியும் பொதுவான கலைக்கூடமும் இருப்பதென்பது மக்களின் அகவாழ்க்கைக்கு …
Tag Archive: திருவாரூர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/8949
முந்தைய பதிவுகள் சில
- ஆறறிவுள்ள தட்டான் (விஷ்ணுபுரம் கடிதம் மூன்று)
- யானை - கடிதங்கள்
- வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது
- ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29
- ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது
- மென்மையில் விழும் கீறல்கள்
- பாலமுருகனுக்கு வாழ்த்துக்கள்
- உயிர்த்த ஞாயிறுப்படுகொலையும் இந்தியாவும் ஈழத்தமிழர் கதியும்.–அகரமுதல்வன்
- இந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -2 -மிஷேல் டானினோ
- கவிஞர்களின் முன் விமர்சனம்
அண்மைப் பதிவுகள்
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
- பிரமிள் – கடிதங்கள்
- இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்
- வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13